சிறுகதைச் சுருக்கம் 99 : மேலாண்மை பொன்னுசாமியின் ’தள்ளி நில்லு’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

இந்த ஜனநாயக சமூகம் எப்படி தன் சாதிய ஒடுக்கு முறையை நிறுவனமாக்கி வருகிறது என்பதற்கு சாட்சி சொல்பவை இவரது படைப்புகள் தள்ளி நில்லு மேலாண்மை பொன்னுசாமி அவக்…

Read More

சிறுகதைச் சுருக்கம் 97 ரோஜாக்குமாரின் ‘ஸ்தானம்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

ஜோதி விநாயகம் நினைவு பரிசுத் திட்டத்தில் 1997ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதையாக திரு பாலுமகேந்திரா அவர்களால் தெரிவு செய்யப்பட்ட கதை இது. ஸ்தானம் ரோஜாகுமார் சந்தைக் கடந்து…

Read More

சிறுகதைச் சுருக்கம் 95 : ’பொறி’ அரவிந்தனின் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

கொடுங்கனவுகளால் சூழப்பட்ட யதார்த்தத்தை எதிர்கொள்ளவியலாத திணறலாக வாசிப்பனுபவத்தை மாற்றும் நுட்பமே அரவிந்தனை தனித்துவம் மிக்க ஒரு சிறுகதைக் கலைஞராக முன்னிறுத்துகிறது. ‘பொறி’ அரவிந்தன் மாற்றுச் சாவியை வைத்துக்…

Read More

சிறுகதைச் சுருக்கம் 94: பாஸ்கர் சக்தியின் ’மகன்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

இவருடைய கதைகள் மேலோட்டமாக வாசிப்பவர்களுக்கு ஒருவித ஹாஸ்ய உணர்வைத் தருகிறது. வாசிப்பதோடு நின்று விடாதவர்களுக்கு மறைமுகமாய் ஒரு அனுபவத்தை வழிவிட்டுக் காட்டுகிறது. மகன் – பாஸ்கர் சக்தி…

Read More

சிறுகதைச் சுருக்கம் 93: ஜி. காசிராஜனின் அண்ணனின் பனியன் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

தமிழ் இலக்கிய உலகில் சிறுவர்களுடைய உளவியலை பலரும் பலவிதத்தில் படம் பிடித்திருந்தாலும் கரிசல் கலைஞர் காசிராஜன் காட்டும் உலகம் என்பது வேறாகத்தான் இருக்கிறது. அண்ணனின் பனியன் ஜி.…

Read More

சிறுகதைச் சுருக்கம் 92: பா. ராமச்சந்திரனின் தளிர் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

இவர் சில கதைகளை எழுதுகிறார். சில கதைகளை வரைகிறார். எழுத்துக்களுக்கு இடையே சித்திரங்கள் தோன்றி சித்திரங்களுக்கிடையே எழுத்து அழிகிறதாக மாறி மாறி விரிவடைந்து கொண்டே போகிறது. தளிர்…

Read More

சிறுகதைச் சுருக்கம் 91: பெருமாள் முருகனின் சந்தனச் சோப்பு சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

உத்திகளின் பிரம்மாண்ட தேவையைப் புறக்கணித்து எழும் பெருமாள் முருகனின் எழுத்துக்கள் நலிந்த வாழ்வின் இடுக்குகளில் தென்படும் அபூர்வம். யாரும் புகத் தயங்குகிற பிரதேசங்களைக் கலாபூர்வமாக சித்தரிக்கிறார். சந்தனச்…

Read More

சிறுகதைச் சுருக்கம் 90: அ. கரீமின் வந்தாரை சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

மக்கள் கையறு நிலையில் அழுது நின்ற அந்தக் கணத்தில் உடன் நின்று தேறுதல் செய்யாமல் ஊர்களில், கவலைகளில், வாழ்க்கைக் கூடுகளில் எப்பவும்போல உழன்று கொண்டிருந்தோமோ என்ற குற்ற…

Read More

சிறுகதைச் சுருக்கம் 89: ம. ராஜேந்திரனின் திருட்டு சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

கிராமத்து நடப்புக்களை ஒரு விமர்சனத் தொனியில் நவீனமாக எழுதும் படைப்பாளி இவர். திருட்டு ம. ராஜேந்திரன் “யாரு புடிச்சிருந்தாலும் விட்ருங்க. ஆமா, நான் பொல்லாதவ. என்ன பண்ணுவேன்னு…

Read More