இந்த ஜனநாயக சமூகம் எப்படி தன் சாதிய ஒடுக்கு முறையை நிறுவனமாக்கி வருகிறது என்பதற்கு சாட்சி சொல்பவை இவரது படைப்புகள் தள்ளி நில்லு மேலாண்மை பொன்னுசாமி அவக்…
Read Moreஜோதி விநாயகம் நினைவு பரிசுத் திட்டத்தில் 1997ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதையாக திரு பாலுமகேந்திரா அவர்களால் தெரிவு செய்யப்பட்ட கதை இது. ஸ்தானம் ரோஜாகுமார் சந்தைக் கடந்து…
Read Moreகொடுங்கனவுகளால் சூழப்பட்ட யதார்த்தத்தை எதிர்கொள்ளவியலாத திணறலாக வாசிப்பனுபவத்தை மாற்றும் நுட்பமே அரவிந்தனை தனித்துவம் மிக்க ஒரு சிறுகதைக் கலைஞராக முன்னிறுத்துகிறது. ‘பொறி’ அரவிந்தன் மாற்றுச் சாவியை வைத்துக்…
Read Moreஇவருடைய கதைகள் மேலோட்டமாக வாசிப்பவர்களுக்கு ஒருவித ஹாஸ்ய உணர்வைத் தருகிறது. வாசிப்பதோடு நின்று விடாதவர்களுக்கு மறைமுகமாய் ஒரு அனுபவத்தை வழிவிட்டுக் காட்டுகிறது. மகன் – பாஸ்கர் சக்தி…
Read Moreதமிழ் இலக்கிய உலகில் சிறுவர்களுடைய உளவியலை பலரும் பலவிதத்தில் படம் பிடித்திருந்தாலும் கரிசல் கலைஞர் காசிராஜன் காட்டும் உலகம் என்பது வேறாகத்தான் இருக்கிறது. அண்ணனின் பனியன் ஜி.…
Read Moreஇவர் சில கதைகளை எழுதுகிறார். சில கதைகளை வரைகிறார். எழுத்துக்களுக்கு இடையே சித்திரங்கள் தோன்றி சித்திரங்களுக்கிடையே எழுத்து அழிகிறதாக மாறி மாறி விரிவடைந்து கொண்டே போகிறது. தளிர்…
Read Moreஉத்திகளின் பிரம்மாண்ட தேவையைப் புறக்கணித்து எழும் பெருமாள் முருகனின் எழுத்துக்கள் நலிந்த வாழ்வின் இடுக்குகளில் தென்படும் அபூர்வம். யாரும் புகத் தயங்குகிற பிரதேசங்களைக் கலாபூர்வமாக சித்தரிக்கிறார். சந்தனச்…
Read Moreமக்கள் கையறு நிலையில் அழுது நின்ற அந்தக் கணத்தில் உடன் நின்று தேறுதல் செய்யாமல் ஊர்களில், கவலைகளில், வாழ்க்கைக் கூடுகளில் எப்பவும்போல உழன்று கொண்டிருந்தோமோ என்ற குற்ற…
Read Moreகிராமத்து நடப்புக்களை ஒரு விமர்சனத் தொனியில் நவீனமாக எழுதும் படைப்பாளி இவர். திருட்டு ம. ராஜேந்திரன் “யாரு புடிச்சிருந்தாலும் விட்ருங்க. ஆமா, நான் பொல்லாதவ. என்ன பண்ணுவேன்னு…
Read More