சிறுகதைச் சுருக்கம் 100 : வ.வே.சு.ஐயர் ‘குளத்தங்கரை அரசமரம்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

தமிழின் முதல் சிறுகதை என்கையில் ஆச்சரியமளிக்கிறது. விடுதலை இயக்கத்தில் ஒரு மையமாக இருந்த ஐயர் அன்றே பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு படைப்பை உருவாக்கியது முக்கியத்துவம்…

Read More

சிறுகதைச் சுருக்கம் 98 : க்ருஷாங்கினியின் ‘படம்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

தலைமுறை மாற்றத்தை இடைவெளியை நுட்பமாக கையாண்டிருக்கிறார், படம் கிருஷாங்கினி அந்த எண்ணம் யாரின் மூலம் முதலில் வெளியாயிற்று என்ற ஆராய்ச்சி தேவையின்றி அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஸ்தூலமாகப்…

Read More

சிறுகதைச் சுருக்கம் 96 :கோபிகிருஷ்ணனின் ‘புயல்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

வாழ்வில் எதிர்கொள்ளும் அநியாயங்களுக்கும் அநீதிக்கும் எதிராக எதிர்வினையாற்றுவது என்பது ஒரே மாதிரியாக அமைந்துவிடுவதில்லை. புயல் கோபிகிருஷ்ணன் அதிகாலையிலிருந்தே பலத்த மழை. சென்னை அருகே புயலாம். தொழிற்சாலை நேரம்…

Read More

தொடர் 49: காளிங்கராயன் கொடை – பெ. தூரன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

வாழ்க்கையின் ஓயாத சிக்கல்களையும், முடிவற்ற போராட்டங்களையும், அவற்றை எதிர்கொள்ளும் முறையினால் மனிதன் பெறும் வளம், வலிமை, பெருமை, சிறுமை ஆகியவற்றையும் கொங்குநாட்டு உழவர்களின் தேன் மணக்கும் மொழியில்…

Read More

தொடர் 48: தொந்திக்கணபதியின் வாகனம் நகரும் செஸ்போர்டு – அய்யப்ப மாதவன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

நவயுக கவிஞராக அறியப்படும் அய்யப்ப மாதவன் கதைகள் வாழ்வில் மிகச் சாதாரண மனிதர்களின் பாசாங்கற்ற முகத்தை வெளிப்படுத்துகிறது. தொந்திக்கணபதியின் வாகனம் நகரும் செஸ்போர்டு அய்யப்ப மாதவன் இரு…

Read More

தொடர் 46: பொன்னரிசி – பூமணி | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

தன் மொழியை நடையை வாசகன் புரிந்து கொள்ள வேண்டும், தான் உணர்வு பூர்வமாக எழுதவரும் விஷயங்கள் அவனுக்குள் அப்படியே இறங்க வேண்டும் என்பதில் சில திட்டவட்டமான கருத்துக்கள்…

Read More

தொடர் 46: பலாச்சுளை – ரஸிகன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

பார்ப்பனக் குடும்பங்களின் அழகியல் கூறுகளை மிக அழகாகவும் அழுத்தமாகவும் பிறர் பதிவு செய்து கொண்டிருந்த மணிக்கொடி காலத்தில், மன அடுக்குகளில் உறையும் பொறாமை, குரோதம், வன்மம் ஆகியவற்றை…

Read More

தொடர் 45: குடும்பத்தேர் – மௌனி | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

தமிழின் முன்னோடிச் சிறுகதையாளர்கள் மனித மனத்தின் மையத்திலிருந்து வெளியுலகை நோக்கி நகர்ந்தபோது, மௌனி உள் உலகின் விளிம்புகளுக்குள் பயணம் செய்தார். மனத்தின் இருள், விநோதம், தத்தளிப்பு, குதூகலம்…

Read More

தொடர் 44: கிரஹணம் – லா.ச.ராமாமிருதம் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

லா.ச.ராவின் எழுத்துக்கள் மௌனங்களின் பெரும் விம்முதலைத் தருகின்றன. ரகசியங்களின் பிரம்மாண்டமான விகாசத்தைக் கட்டி எழுப்புகின்றன. ஒருபோதும் பெயிரிடமுடியாத வரையறுக்கவியலாத, உணர்ச்சிகளால் நம்மைத் ததும்பவைக்கின்றன. கிரஹணம் லா.ச.ராமாமிருதம் அவளுக்கு…

Read More