தமிழின் முதல் சிறுகதை என்கையில் ஆச்சரியமளிக்கிறது. விடுதலை இயக்கத்தில் ஒரு மையமாக இருந்த ஐயர் அன்றே பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு படைப்பை உருவாக்கியது முக்கியத்துவம்…
Read Moreதலைமுறை மாற்றத்தை இடைவெளியை நுட்பமாக கையாண்டிருக்கிறார், படம் கிருஷாங்கினி அந்த எண்ணம் யாரின் மூலம் முதலில் வெளியாயிற்று என்ற ஆராய்ச்சி தேவையின்றி அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஸ்தூலமாகப்…
Read Moreவாழ்வில் எதிர்கொள்ளும் அநியாயங்களுக்கும் அநீதிக்கும் எதிராக எதிர்வினையாற்றுவது என்பது ஒரே மாதிரியாக அமைந்துவிடுவதில்லை. புயல் கோபிகிருஷ்ணன் அதிகாலையிலிருந்தே பலத்த மழை. சென்னை அருகே புயலாம். தொழிற்சாலை நேரம்…
Read Moreவாழ்க்கையின் ஓயாத சிக்கல்களையும், முடிவற்ற போராட்டங்களையும், அவற்றை எதிர்கொள்ளும் முறையினால் மனிதன் பெறும் வளம், வலிமை, பெருமை, சிறுமை ஆகியவற்றையும் கொங்குநாட்டு உழவர்களின் தேன் மணக்கும் மொழியில்…
Read Moreநவயுக கவிஞராக அறியப்படும் அய்யப்ப மாதவன் கதைகள் வாழ்வில் மிகச் சாதாரண மனிதர்களின் பாசாங்கற்ற முகத்தை வெளிப்படுத்துகிறது. தொந்திக்கணபதியின் வாகனம் நகரும் செஸ்போர்டு அய்யப்ப மாதவன் இரு…
Read Moreதன் மொழியை நடையை வாசகன் புரிந்து கொள்ள வேண்டும், தான் உணர்வு பூர்வமாக எழுதவரும் விஷயங்கள் அவனுக்குள் அப்படியே இறங்க வேண்டும் என்பதில் சில திட்டவட்டமான கருத்துக்கள்…
Read Moreபார்ப்பனக் குடும்பங்களின் அழகியல் கூறுகளை மிக அழகாகவும் அழுத்தமாகவும் பிறர் பதிவு செய்து கொண்டிருந்த மணிக்கொடி காலத்தில், மன அடுக்குகளில் உறையும் பொறாமை, குரோதம், வன்மம் ஆகியவற்றை…
Read Moreதமிழின் முன்னோடிச் சிறுகதையாளர்கள் மனித மனத்தின் மையத்திலிருந்து வெளியுலகை நோக்கி நகர்ந்தபோது, மௌனி உள் உலகின் விளிம்புகளுக்குள் பயணம் செய்தார். மனத்தின் இருள், விநோதம், தத்தளிப்பு, குதூகலம்…
Read Moreலா.ச.ராவின் எழுத்துக்கள் மௌனங்களின் பெரும் விம்முதலைத் தருகின்றன. ரகசியங்களின் பிரம்மாண்டமான விகாசத்தைக் கட்டி எழுப்புகின்றன. ஒருபோதும் பெயிரிடமுடியாத வரையறுக்கவியலாத, உணர்ச்சிகளால் நம்மைத் ததும்பவைக்கின்றன. கிரஹணம் லா.ச.ராமாமிருதம் அவளுக்கு…
Read More