விட்டல்ராவ் எழுதிய "வகுப்பறைக் கதைகள்" புத்தகம் | VittalRao's Vagupparai Kathaigal Tamil Book Review | எஸ்ஸார்சி | www.bookday.in

விட்டல்ராவின் “வகுப்பறைக் கதைகள்” – நூல் அறிமுகம்

வகுப்பறைக் கதைகள் -  விட்டல்ராவின்  மனப்பத்தாயம்        -  எஸ்ஸார்சி  முப்பத்தொன்பது  பகுதிகளைக்கொண்ட ஒரு  சுவாரசியமான கட்டுரைத் தொகுப்பு. பள்ளிக்கூடப் பருவத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை மீண்டும்  மீட்டிப்பார்க்கிறார் விட்டல்ராவ். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இப்புத்தகத்திற்கு  எழுத்தாளர் பாவண்ணன்…
தொலைபேசி நாட்கள்  - விட்டல்ராவ் | Tholai Pesi Natkal - Vittal Rao

விட்டல்ராவ் எழுதிய “தொலைபேசி நாட்கள்” – நூலறிமுகம்

மாணிக்கங்களும் கூழாங்கற்களும் ஒரு தொலைபேசி நிலையம் நகரத்தில் வெவ்வேறு மூலைகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மனிதர்களுடைய வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் தொலைபேசிகளை ஒருங்கிணைத்து வைத்திருக்கிறது. எண்ணற்ற கம்பங்கள் வழியாக நீண்டு செல்லும் கம்பிகள் வழியாகவும் நிலத்துக்கடியில் புதைக்கப்பட்ட கேபிள் வழியாகவும் அந்த ஒருங்கிணைப்பு நிகழ்கிறது.…
தொலைபேசி நாட்கள் எஸ்ஸார்சி Tholaipesi Natgal Book Review By Essarci

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “தொலைபேசி நாட்கள்” – எஸ்ஸார்சி

      சென்னைத்தொலைபேசியில் 35 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி ஓய்வுபெற்றவர் எழுத்தாளர் விட்டல் ராவ். தற்சமயம் பெங்களூரில் வசித்து வருகிறார். தன்னுடைய பணிக்கால அனுபவங்களை சுவாரசியமானதொரு கட்டுரை நூலாக்கியிருக்கிறார். அம்ருதா இலக்கிய இதழில் தொடர்ந்து விட்டல் ராவால் எழுதப்பட்ட 25 வார…