நூல் அறிமுகம்: எழுத்தாளர் ராணா அயூப்பின் “குஜராத் கோப்புகள்” – பெ. அந்தோணிராஜ்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் ராணா அயூப்பின் “குஜராத் கோப்புகள்” – பெ. அந்தோணிராஜ்

"குஜராத் கோப்புகள்"  2016 ல் முதல்பதிப்பாக வந்து அதே மதத்தில் இரண்டாம் பதிப்பையும் கண்ட நூல்.      இதன் ஆசிரியர் ராணா அய்யூப் ஒரு பெண் பத்திரிகையாளர். டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் தெஹல்கா இணைய பத்திரிகையின் எடிட்டராக இருந்தவர்.…
வெடித்துக்கிளம்பும் கொரோனா வைரஸ் நெருக்கடி- இந்தியாவை வழிநடத்துவதில் மோடியின் திறனின்மையின் வெளிப்பாடு – ரானா அயுப் (தமிழில் சுனந்தா சுரேஷ்)

வெடித்துக்கிளம்பும் கொரோனா வைரஸ் நெருக்கடி- இந்தியாவை வழிநடத்துவதில் மோடியின் திறனின்மையின் வெளிப்பாடு – ரானா அயுப் (தமிழில் சுனந்தா சுரேஷ்)

  உலகளாவிய தீவிர கொரோனா வைரஸ் தொற்று பகுதிகளில் ஒன்றாக இந்தியா உருவாகி வரும் வேளையில், நெருக்கடிக்கு மத்தியில் சுகாதார பராமரிப்பு முறையானது சரிந்து விழுந்து கொண்டிருக்கையில், பிரதமர் நரேந்திர மோடி தேச அளவிலான பொது முடக்கத்தினை மார்ச் மாதம் அறிவித்த…
பாசிஸ்டுகளிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க வேண்டும்  : ராணா அயூப் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

பாசிஸ்டுகளிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க வேண்டும்  : ராணா அயூப் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

  இந்தியாவில்  சர்வாதிகார  ஹிந்து தேசியவாதத்தின் எழுச்சி குறித்து எழுதி வருகின்ற மிக உறுதியான வரலாற்றாசிரியர்களில் ஒருவர் புலனாய்வு பத்திரிகையாளரான ராணா அயூப்.  மதச்சார்பற்ற மற்றும் பன்முக கலாச்சார  ஜனநாயகத்திலிருந்து இந்தியாவை, சிறுபான்மையினர் அடிபணிந்து போகின்ற, வகுப்புவாத வெறுப்பு கொண்டதாக இருக்கின்ற…
நேர்காணல் : நான் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருப்பேன்…! – ராணா அயூப்

நேர்காணல் : நான் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருப்பேன்…! – ராணா அயூப்

ரானா அயூப்! ‘தெஹல்கா' பத்திரிகையில் சுமார் 7 ஆண்டுகள் ‘சீனியர் எடிட்டர்' ஆகப் பணியாற்றியவர். இவரின் செய்திக் கட்டுரைகளால் அன்று குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, குஜராத் கலவரம் தொடர்பாக 2010 முதல் 2011…
வைரஸா உணவா – ராணா அயூப்

வைரஸா உணவா – ராணா அயூப்

நாடு தழுவிய அளவில் 21 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24 அன்று அறிவித்தார். அந்த அறிவிப்பு கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான மிகமுக்கியமான தேசிய அளவிலான நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது. இந்த முடிவு…