கவிதை : மாஞ்சோலை (Manjolai) - Tamil Poetry மாஞ்சோலையில் பிறந்தோம்மாஞ்சோலையில் வளர்ந்தோம் - Bookday Kavithaikal - https://bookday.in/

கவிதை : மாஞ்சோலை

கவிதை : மாஞ்சோலை ****************** மாஞ்சோலையில் பிறந்தோம் மாஞ்சோலையில் வளர்ந்தோம் மாஞ்சோலையில் வாழ்ந்தோம் அங்கே மாண்டு போக மட்டும் எங்களுக்கு அனுமதி இல்லை முட்புதர்களை மாஞ்சோலையாக மாற்றிய முன்னோர்களின் கல்லறைகள் முட்புதர்களாக மாறிகிடக்கின்றன. தேவாலயங்கள் மசூதிகள் கோயில்கள் மக்கள் யாரும் உள்ளே…