நுகர்வோரே Nugarvore poem

“நுகர்வோரே” கவிதை – ரசிகா

உலக மக்களே உங்களிடம் ஒரு கேள்வி? நீங்கள் எல்லாம் யார்?? சிலர் மனிதர் என்பார்!! சிலர் நல்லவர் என்பார்!! நான் சொல்கிறேன் நாமெல்லாம் நுகர்வோர்!!! அனைத்தையும் நுகர்ந்தோம்; நோயை நுகர்ந்தோம்; துன்பத்தை நுகர்ந்தோம், நுகர்ந்தோம் நுகர்ந்தோம்.. நுகர்ந்து கொண்டே இருந்தோம்!!! முடிவு…
மகளிர் தின சிறப்பு கவிதை Women's Day Special Poem

கவிதை: மகளிர் தின வாழ்த்துக்கள்

பெண் வெள்ளைத்தாளும் ஒரு நிமிடம் பலவர்ணம் கொண்டது_ஏனோ “பெண் “ என்ற தலைப்பை பார்த்ததும்… ஆரவாரம் இல்லாமல் வந்து விட்டோம் அழகான கருவறையின் முதல் வீட்டை விட்டு மழலையாய்த் தவழ்ந்தோம், பேதையாய்ப் பள்ளிக்குச் சென்றோம்,பெதும்பையாய் வளர்ந்து விட்டோம்… சற்று பொறுங்கள்,சட்டப் படிப்போ,…