Posted inPoetry
ரவி அல்லது கவிதைகள்
ரவி அல்லது கவிதைகள் 1. பலியாக்கிவிடும் பாசம். ******************************** நிராகரிப்பின் அக்கிரமத்தால் சிதைந்து போன காதலில் துளிர் விடுகிறது சமூக அவலம் வரலாற்றுத் துயரமாக பெற்ற கடனைத் தீர்க்க உணர்வுகளை கொன்றொழித்தப் பொழுது. *** 2. மீச்சிறு ஏக்கம் ********************* வெறுமையினூடாக…