Posted inPoetry
ரவி அல்லது கவிதைகள்
ரவி அல்லது கவிதைகள் 1.வானம் சொட்டும் நீர்மெய். பனி படர்வான வருடலில் மேனி சிலிர்க்கவில்லை பூமிக்கு. தூறலில் முளைவிட்ட எதிலும் காதல் இல்லை. திரண்டெழுந்து கொட்டிய காதலையும் நிராகரித்து ஓடையாக ஓட விட்டிருக்கக் கூடாது ஆற்றுப்படுத்தவியலாத வெறுமையின் கரிப்பான கடலாக மாறுவதற்கு.…








