ரவி அல்லது கவிதைகள் (Ravi Allathu Kavithaikal) - Tamil Poetry - poem - Tamil Kavithaikal - https://bookday.in/

ரவி அல்லது கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள் 1. பலியாக்கிவிடும் பாசம். ******************************** நிராகரிப்பின் அக்கிரமத்தால் சிதைந்து போன காதலில் துளிர் விடுகிறது சமூக அவலம் வரலாற்றுத் துயரமாக பெற்ற கடனைத் தீர்க்க உணர்வுகளை கொன்றொழித்தப் பொழுது. *** 2. மீச்சிறு ஏக்கம் ********************* வெறுமையினூடாக…
ரவி அல்லது கவிதைகள் (Ravi Allathu Kavithaikal) - Tamil Poetry - Tamil Kavithaikal - பிணக்குகளை ஒதுக்கிப்பிரசன்னமாகிவிட்ட பிறகும் - https://bookday.in/

ரவி அல்லது கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள் **********************************  1.இணங்கியதன் பாசாங்கு பிணக்குகளை ஒதுக்கிப் பிரசன்னமாகிவிட்ட பிறகும் மனப் பேயிடம் மாட்டித்தவிப்பவர்களை என்ன செய்ய இயலும்? ஒதுங்கி இருக்கிறேன் தருணம் பார்த்து புரிதலாகுமென! *** 2 கொய்த அன்பில். புன்னகையைப் பறித்து விட்டது பூ. பூப் பறித்துவிட்டதாக குதிக்கிறாள் சிறுமி. *** 3…
செழியன் (Cheziyan) எழுதி சீர் வாசகர் வட்டம் (Seer Vaasagar Vattam) வெளியிட்ட ‘உலக சினிமா’ (Ulaga Cinema) புத்தகம் ஓர் அறிமுகம்

செழியனின் ‘உலக சினிமா’ புத்தகம் – நூல் அறிமுகம்

செழியனின் ‘உலக சினிமா’ புத்தகம் விமர்சனம் பார்க்காமல் படம் பார்த்தப் பரவசம் - ரவி அல்லது தோழர் மதிக்கண்ணனின் கதவு பதிப்பகம் நூல் அங்காடியில் வழியாக வாங்கிய ஒரு லட்சம் புத்தகங்களுக்கு மேல் விற்பனையான செழியனின் உலக சினிமாப் புத்தகம் மறுபடியும்…
ரவி அல்லது கவிதைகள் | Tamil Poems - Tamil Kavithaikal | Bookday Kavithaikal - இடுகாட்டின் நெருப்பிற்குத் தெரியாதுஎப் பாதையில்வருகிறார்களென? - https://bookday.in/

ரவி அல்லது கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள் 1 . ஒன்றாகாத ஒரே ஒன்றுகள் இடுகாட்டின் நெருப்பிற்குத் தெரியாது எப் பாதையில் வருகிறார்களென? வேகின்ற உணவிற்குத் தெரியாது விழுங்கப்போவது யாரென? வீசுகின்ற காற்றிற்குத் தெரியாது சுவாசிப்பது எவரென? சுழலும் பூமிக்குத் தெரியாது சுமப்பவர்களின் இனம் எதுவென?…
ரவி அல்லது எழுதிய ஐந்து தமிழ் கவிதைகள் (Ravi Allathu Kavithaikal) | வலி நோதல் | முளைவிடும் அழிந்தவனின் விதைகள் | உழைப்பவர் உலகம்

ரவி அல்லது எழுதிய ஐந்து தமிழ் கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள் வலி நோதல். இரத்தம் சொட்டச் சொட்ட சுருக்கென்று தைத்தது முள்ளாகத்தான் இருக்க வேண்டுமா. *** முளைவிடும் அழிந்தவனின் விதைகள். கொதி கலனுக்குள் நெடு நாள் நீந்திய வார்த்தைகளை வெளியாக்கிய என் மீது பாய்கிறீர்கள் எரிபொருளிட்டதே நீங்களென அறியாமல்.…
கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள் (Asaithadum Vetridankal) - Bookday Kavithaikal | Tamil Poetry - https://bookday.in/

கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள்

கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள் நேற்றைய நாளைப்போலத்தான் இன்றும் இருந்தது. அதே கவலைகள்... அதே சிக்கல்கள்... அதே சிரிப்புகள்... அதே எதிர்பார்ப்புத் துயரங்கள். வேறுபட்ட முகங்கள் அந்நியப்பட்ட இடங்கள். அல்லது பழக்கப்பட்ட முகங்கள். பழக்கப்பட்ட இடங்கள். புழங்கப்படாத வார்த்தைகள். வலி கூட்டும்…
ரவிஅல்லது எழுதிய மூன்று தமிழ் கவிதைகள் (Ravi Allathu Tamil Kavithaikal) | ஏழாவது சுவை | பிறர் மனமறியாத பேதமை | மகோன்னதமடையாத மறுகல்

ரவிஅல்லது எழுதிய மூன்று கவிதைகள்

1. ஏழாவது சுவை. ********************************************* சமைக்கத் தேவையானவைகளை வாங்கும்பொழுது அவருக்கு விருப்பமானதையே வாங்கினேன். சமைத்தலின் பாங்கிலும் அவருக்கு பிடிப்பதனுடன் அறு சுவை பொங்க அன்பையும் கலந்துதான் முடித்தேன். பரிமாறி பார்த்திருக்கும் வேளையில் வந்தமர்ந்து உண்ணும் சூழலானவரை என் கனவிலும் இதற்கு முன்…