சுவாமி சகஜானந்தரும் பெரியவர் வ.உ.சியும் – ரெங்கையா முருகன்

சுவாமி சகஜானந்தரும் பெரியவர் வ.உ.சியும் – ரெங்கையா முருகன்

(இன்று சுவாமி சகஜானந்தர் பிறந்த நாள் 27/01/1890) 1915 வாக்கில் பெரியவர் வ.உ.சி. சென்னையில் வாழ்ந்த போது அவர் அடிக்கடி செல்லும் இடம் சென்னை பிராட்வே தம்புச்செட்டி தெருவில் அமைந்திருந்த புகழ் பெற்ற ரிப்பன் பிரஸ் அச்சுக் கூட நிறுவனம். சாது…
வள்ளுவரின் திருக்குறளும் பெரியவர் வ.உ.சி.யும் – ரெங்கையா முருகன்

வள்ளுவரின் திருக்குறளும் பெரியவர் வ.உ.சி.யும் – ரெங்கையா முருகன்

பெரியவர் வ.உ.சிதம்பரனார் முதன்மையாக நாட்டுப்பற்றில் முனைந்து செயல்பட்டு பிற்காலத்தில் மொழிப்பற்றில் சங்கமமாகி ஆறுதலடைந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ்நூல்கள் பதிப்பிக்கப் பெற்று தொடங்கி வளர்ந்து வந்த காலம். அந்த வகையில் வ.உ.சி.யும் சில நூல்களினை பதிப்பிக்க முயற்சிக்கிறார். தமிழ்ப்பதிப்பு வரலாற்றில் முதற்…
பிரிட்டீஷ் இந்தியாவை அதிரச் செய்த பின்ஹே தீர்ப்பு (வ.உ.சி.க்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு 07/07/1908) – ரெங்கையா முருகன்

பிரிட்டீஷ் இந்தியாவை அதிரச் செய்த பின்ஹே தீர்ப்பு (வ.உ.சி.க்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு 07/07/1908) – ரெங்கையா முருகன்

  1908 ம் ஆண்டு மார்ச் மாதம்  வ.உ.சி. மற்றும் சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர்   இணைந்து  அன்றைய வெள்ளையர் ஏகாதிபத்திய எதிர்ப்புபேச்சுநிகழ்த்தியமைக்காக இந்திய தண்டனைச் சட்டம் 124-A. மற்றும் 153 – A ஆகிய சாதாரண பிரிவுகளில் குற்றம்…
நூல் அறிமுகம்: கோயமுத்தூர் மத்திய சிறைக்கு வ.உ.சி. கொண்டுவரப்படுதல் – ரெங்கையா முருகன்

நூல் அறிமுகம்: கோயமுத்தூர் மத்திய சிறைக்கு வ.உ.சி. கொண்டுவரப்படுதல் – ரெங்கையா முருகன்

  பொதுவாக தன் வரலாற்றுச் சரிதத்தில் முக்கியமாக உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம், திரு.வி.க. அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்புகள், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையின் என் கதை தமிழில் மிகவும் முக்கியமானது என்பார்கள். அந்த வரிசையில் கோவை அ. அய்யாமுத்து எழுதிய எனது…
தத்துவராயர் அடிச்சுவட்டில் ஒரு பயணம் – தமிழ்நாட்டின் வேதாந்த மூலகர்த்தர்: ரெங்கையா முருகன்

தத்துவராயர் அடிச்சுவட்டில் ஒரு பயணம் – தமிழ்நாட்டின் வேதாந்த மூலகர்த்தர்: ரெங்கையா முருகன்

  மனோன்மணியம் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் குறித்து தமிழகத்திற்கு பெரிய அறிமுகம் தேவையில்லை.அவரது குரு கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள். சுந்தரம் பிள்ளைக்கு சைவ அனுபூதி நெறியை உணர்த்தியவர்.சுந்தரம்பிள்ளையின் பரமாத்துவித சைவஒருமை நெறிக்கு வித்திட்ட கோடகநல்லூர் சுந்தரம் பிள்ளை தத்துவராயர் ஞானவழிப் பரம்பரையைச் சேர்ந்தவர்.…
கம்பனின் உள்ளம் கவர்ந்த திருவொற்றியூர் வல்லீ – ரெங்கையாமுருகன்

கம்பனின் உள்ளம் கவர்ந்த திருவொற்றியூர் வல்லீ – ரெங்கையாமுருகன்

  நமது தமிழ் மரபு நீண்ட நெடிய சங்கிலி தொடர்ச்சியுடைய சமூக பண்பாட்டு வரலாறு கொண்டது. மேற்கத்திய உலகைப் போல 200-300 வருட வரலாற்றை பெரிய வரலாறு போல சித்தரிக்கப்படும் சமூகமல்ல தமிழ்ச் சமூகம். தமிழக பண்பாட்டு வரலாற்றை ஆவணப்படுத்துவதில் மிகச்…
வேம்பத்தூர் தமிழ் புலவர்கள் – ரெங்கையா முருகன்

வேம்பத்தூர் தமிழ் புலவர்கள் – ரெங்கையா முருகன்

  கோவிலூர் வேதாந்த மட நூலகத்திற்கு சென்று குறிப்புதவி வேலையை (Reference) முடித்து விட்டு மதுரை செல்லலாம் என்றெண்ணி திருப்பத்தூரில் இறங்கிய போது எனது நண்பர் திரு. சவுந்திரபாண்டியன் வேம்பத்தூர் சங்கர ஜெயந்தி நாளை நடைபெற இருப்பதால் இந்த விழாவுக்கு பல…