பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் நடத்திய *”என் ஊரின் கதை”* கட்டுரைப்போட்டி முடிவுகள் 

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் நடத்திய *”என் ஊரின் கதை”* கட்டுரைப்போட்டி முடிவுகள் 

என் ஊரின் கதை‘–கட்டுரைப் போட்டிக்கு மொத்தம் 120 கட்டுரைகள் வந்திருந்தன. இவற்றை மிகுந்த உற்சாகத்துடன் எழுதியனுப்பி, மிகுந்த ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் இருந்து இவை அனுப்பப்பட்டிருந்தன.…