ரிஸ்கா முக்தார் கவிதை…

ரிஸ்கா முக்தார் கவிதை…

  ஒரு நெடிய பிரிவிற்குப் பின்னர் மீண்டும் உறவுக்குள் திரும்புபவர்கள்.. அங்கு அன்பின் வார்த்தைகள் மாறுபட்டிருப்பதனை நேசத்தின் கொடிகள் அறுந்து விழுந்திருப்பதனை காதலின் சாலைகளில் நெருஞ்சி முட்கள் வேர்விட்டிருப்பதனை இன்னும் நினைவின் தடங்களை ஒரு அலை வந்து அடித்துச்செல்வதனை புதிதாய் அங்கொரு…