Posted inPoetry
ஆர்.வி.ஆர். ராஜேந்திரன் கவிதைகள்
ஆர்.வி.ஆர். ராஜேந்திரன் கவிதைகள் ******************************************************* 1. நாகரீக உலகத்தின் அழுக்குகள் தொடாத அடர்ந்த வனத்தின் இட்டேரிப் பாதையில், இடுப்பிலொரு குழந்தையைச் சுமந்துகொண்டு, வலதுகையில் ஆவாரம்பூச்செடியின் கிளையை மஞ்சள் பூக்களுடன் வீசிக்கொண்டு நடந்துவரும் ஓர் ஆதிவாசிப்பெண் என் கனவில் மீண்டுமொருமுறை வருவாளென காத்திருக்கிறேன்,…
