ச.அர்ஜூன்ராச் கவிதைகள்

ச.அர்ஜூன்ராச் கவிதைகள்

போய் வா காதலே... ======== ======== தித்திக்கும் பரலோகமே   என் சிந்தை கொரிக்கும் மூளைப்புழுவே கந்தல்படும் என் கனாக் கிழிசலே அம்போவெனப் போகும் என் அகன்டாகரப் பிரியையே   உயிர் குரைக்கும் மனப்பேயே அபாண்ட அழகே மிகுமாயச் சொப்பனமே சுயநலத்துயிலே…
ச.அர்ஜூன்ராஜ் கவிதைகள் 

ச.அர்ஜூன்ராஜ் கவிதைகள் 

(i)விக்கல்: காதல் மறதியில்  தாப அசரீரி உன் நினைவு தூபத்தின் இருப்பை  மீட்டுணர்த்தும் தூண்டிலொலி   (ii)Hickey: வலி ருசித்து டோபமைனின் முதல் ஊத்தில் நீ விண்டுண்டு எரித்த கலோரிகளின் ஆஷ்ட்ரே    (iii) காதுமடல்: ஆதிக்கூச்சத்தில் பூத்த அசடு சினுங்கும்…