கவிதை : தீட்டி வைத்த சொற்கள் (Theetti Vaitha Sorkkal) - தமிழ் சிறப்பு கவிதைகள் - Tamil Poetry -Tamil Kavithaikal - https://bookday.in/

கவிதை : தீட்டி வைத்த சொற்கள்

கவிதை : தீட்டி வைத்த சொற்கள் திட்டுவதற்காக தீட்டி வைத்த சொற்கள் கையிருப்பில் தீர்ந்து போய் உள்ளன. புதிய சொற்கள் வருவதற்கான வழிகள் அடைபட்டுள்ளன. சொற்களை அடுக்கி வைத்த அலமாரியில் சில சொற்கள் இடம் மாறி காட்சியளிக்கின்றன. சொற்கள் தீர்ந்து போன…
கவிதை | Kavithaikal | Poem | Book Day

மழைப் பேச்சு (கவிதை)

1 அருகிலேயே அமரச் சொல்லி அழகை அழகாய் அள்ளிப் பருகி அது, அந்த, அவங்க, என அவஸ்தைப் பட்ட பின் அப்புறம் ?..... என்ற அந்த அழகான சொல்லுக்கு அதுவரை அங்கு நடந்த அத்தனையையும் அழித்து விட்டு அமைதியாய் அடுத்த கவிதைக்கு…
கவிதைகள்- ச. பாரதி பிரகாஷ் | S. Bharathi prakash - poems

ச. பாரதி பிரகாஷின் கவிதைகள்

1. இரணமாய் கொல்லும் வரை அழகான பொய்களும் ரசனைக்கு உரியவைதான்.   2. அந்தந்த நேரத்து அழகிய பொய்களில் நீயும் நானும் நாமாக இருக்கிறோம். 3. கடைசியில் மிச்சம் இருப்பது நீயல்ல உன் நினைவுகள் மட்டுமே.   4. இவர்களுமா ?…
கவிதை - Poem | ச. பாரதி பிரகாஷ்- S. Bharathi prakash

ச. பாரதி பிரகாஷ் கவிதைகள்

1. இரணமாய்க் கொல்லும் வரை அழகான பொய்களும் ரசனைக்கு உரியவைதான். 2. அந்தந்த நேரத்து அழகிய பொய்களில் நீயும் நானும் நாமாக இருக்கிறோம். 3. இவர்களுமா என்னும் ஆச்சர்யத்தில் நம்மை ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது வாழ்க்கை.   எழுதியவர்  ச. பாரதி…