Posted inBook Review
பேரா. ச.மாடசாமி எழுதிய “வித்தியாசம் தான் அழகு” – நூலறிமுகம்
'துப்பு... துப்பு... துப்பித் தொலை' இந்த வார்த்தைகளை பெரும்பாலும் கேட்காத குழந்தைகள் இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். இந்த வார்த்தைகள் எல்லாம் இன்றைய அடையாளம் வேறு மாதிரி இருக்கலாம். ஆனால் இந்த வார்த்தைகளை கேட்காத 40, 50 வயது கடந்தவர்கள் இருக்க…