Posted inPoetry
S. மகேஷ் எழுதிய கவிதைகள்
S. மகேஷ் எழுதிய கவிதைகள் 1 பூஜ்யம் கேட்கிறது! எப்போதும் ஏனோ அவிழ்ந்த நெல்லி மூட்டையாய் சிதறித் தவித்தபடி ஓட்டம்! வேறேதும் மார்க்கமின்றி நித்தம் இது நிகழ்ந்தேயாக சபிக்கப்பட்டது! காத்திருத்தலே விழுங்குகிறது அளவு கடந்த மணித்துளிகளைத் தாண்டிய மா மழைகளை! கணங்களை…



