எஸ்.பிரேமலதா கவிதை

கண்ணீர் தேசத்திற்கு குடிபெயர்ந்து விட்டேன் நான்… நானாக விரும்பிச் செல்லவுமில்லை யாராலும் துரத்தியடிக்கப் படவுமில்லை… இறுக அடைக்கப்பட்ட கதவுகளின் இடுக்குகளின் வழி கசிந்து வெளியேறும் காற்றினைப் போல்……

Read More