நூல் அறிமுகம்: ஓல்காவின் சுஜாதா – ச.ரதிகா

நூல் அறிமுகம்: ஓல்காவின் சுஜாதா – ச.ரதிகா

  பெண்ணை மையப்படுத்தி எழுதுவதும், பெண்ணிற்கு ஆதரவாக சிறு குரல் கொடுத்தலும் பெண்ணியமாக பார்க்கப்படும் வேளையில் எது பெண்ணியம் என்ற கேள்விற்கும் இது பெண்ணியமா என்ற குழப்பத்திற்கும் நிரந்தர தீர்வளிப்பதே ஓல்காவின் எழுத்து. தெலுங்கில் அவர் எழுதியதை செம்மையாக செழுமையாக தெளிவாக…
நூல் அறிமுகம்: பச்சை வைரம் – ச.ரதிகா

நூல் அறிமுகம்: பச்சை வைரம் – ச.ரதிகா

  ஆதி மனிதன் வாழ்ந்த ஆப்பிரிக்கா குறித்த ஏராளமான ஆவணங்கள் பல விந்தையான கதைகள் வினோதமான நம்பிக்கைகள் என பலவற்றை அறிந்திருப்போம்.நாமும் மனிதர்கள் என்ற முறையில் நமது மூதாதையர்கள் செயல்படுத்திய 'அடிமை முறை'க்காக இன்றளவும் மனிதகுலமே வெட்கப்பட வேண்டும். அவ்வகையில் டாம்…
நூல் அறிமுகம்: சு.தமிழ்ச்செல்வியின் “கற்றாழை” – ச.ரதிகா

நூல் அறிமுகம்: சு.தமிழ்ச்செல்வியின் “கற்றாழை” – ச.ரதிகா

  பெண்ணின் உணர்வுகள் சார்ந்த படைப்பு.கிராமத்து நடையில் எழுதப்பட்ட இப்புதினம் நம்மையும் கிராமத்துக்கே அழைத்துச் செல்கிறது.பனம்பழம் பொறுக்குதல் அதை சுடுதல், மாடு மேய்க்கும் போது மீன் சுடுதல்,பில்லு முட்டை தின்றல்,நெல் அவித்தல்,தாமரை அல்லிப் பூக்கள் நிறைந்த குளம்,கிராமத்து சொலவடைகள், விடுகதைகள் என…
நூல் அறிமுகம்: ஆனி ஃபிராங்க் (ஓர் இளம்பெண்ணின் டைரிக் குறிப்புகள்) – ச.ரதிகா

நூல் அறிமுகம்: ஆனி ஃபிராங்க் (ஓர் இளம்பெண்ணின் டைரிக் குறிப்புகள்) – ச.ரதிகா

  உலகை உலுக்கிய இனப் படுகொலைகளில் ஒன்றான யூதர்கள் குறித்து நிறைய ஆவணங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானதாக கருதப்படுவது ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்.13 வயதான யூதச் சிறுமி எழுதிய இந்த நாட்குறிப்புகள் வரலாற்றின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். 1942 ஜூன்…
யாசிக்கும் கரங்கள் – ச.ரதிகா

யாசிக்கும் கரங்கள் – ச.ரதிகா

ஈயென இரத்தல் இழிந்தன்று ;அதன்எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று என்று என் முப்பாட்டன் கூறிச்சென்ற வரிகளே எப்போதும் என்முன் யாசிக்கும் கரங்களை காணும் போது என் நினைவுக்கு வருகின்றது.ஆனால் இச்சமுதாயம் யாசிப்பவர்களை வேற்றுகிரவாசி போலவே காண்கின்றது. அவர்களும் நம்மைப் போன்றே…
யார் பிழை – ச.ரதிகா

யார் பிழை – ச.ரதிகா

தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் தற்கொலை தற்சமயத்தில் அதிகரித்து வருகின்றன. அதற்கு மன அழுத்தம் ,தாங்க இயலாத மன வேதனை, விரக்தி, ஆதரவற்ற தனிமை, கையறு நிலை என எண்ணிலடங்கா காரணங்கள் இருக்கலாம். தற்கொலை செய்வதற்கு மிகுந்த தைரியம் வேண்டும் என்றும்…
பள்ளிசெல்லா கற்றல் – ச.ரதிகா.

பள்ளிசெல்லா கற்றல் – ச.ரதிகா.

  கொரானாத்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற முதன்மைச் செய்தி முக்கியத்துவம் அற்று போவதற்கு பல நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தாலும்இருக்கிற இடம் தெரியாமல் இருந்துட்டு இருக்கிற மாணவர்களை தேடி குறிவைத்தே பலர் தாக்குகிறார்கள். கொரானாவால் ஏற்படும் மரணங்களை மனிதர்களாக மதிக்காமல் வெற்று…