எஸ் செந்தில்குமார் (S.Senthil Kumar) எழுதிய யஹதா ககாமி (Yahathaa Kakaami): நூல் அறிமுகம் - https://bookday.in/

யஹதா ககாமி : நூல் அறிமுகம்

யஹதா ககாமி : நூல் அறிமுகம் யதார்த்தமான கதைகள் என்றாலும் கூட சில கதைகளில் மாயத்தன்மை கதைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்றன. விரல்கள் கதையில் எதிர் வீட்டு ராஜபாண்டி மனைவி ஸ்ரீமதியோடு நடேசனுக்குப் பழக்கம் ஏற்படுகிறது. நடேசன் இரண்டு கட்டை விரல்களில் அதிகளவில்…