இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன் 

ஆங்கிலத்தில் உள்ள ஒரு பழமொழியைத்தான் சொல்லிக் கொள்ள வேண்டியது, இந்த கொரோனா கொடுந்தொற்றுக் காலத்தில்: வராத செய்தி, நல்ல செய்தி.  கடந்த ஒரு வாரம் புரட்டிப் போட்டுவிட்டது  ஒரு வாரம் என்பது காலப் பிழை. சில வாரங்கள் என்று மாற்றி, இல்லை,…
இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம்  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம்  – எஸ் வி வேணுகோபாலன் 

இயக்கங்களின் கூட்டங்களில், பொதுவாக முதல் விஷயமாக, இடைப்பட்ட காலத்தில் மறைந்தோர்க்கு அஞ்சலி செலுத்துதல் வழக்கம். ஓரிரு மாத இடைவெளிக்குள் இழந்தோர் பட்டியலில், இரண்டு ஆண்டுகளுக்கான அறிக்கையில் இடம் பெறும் எண்ணிக்கையிலா பெயர்கள் வாசிப்பது?  பெருந்தொற்றுக் காலம் வாட்டி எடுக்கிறது.  கி ரா அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டமொன்று நடத்திய மறுநாள்,…
இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்

நூறைத் தொட இருந்த ஓர் ஓட்டம் நின்றுவிட்டது. நிறை வாழ்வு முற்றுப் பெற்றது. ஒரு குடும்பத்தின் சுடர் அல்ல, ஒரு ஜனத் திரள் வாழ்க்கையை உலகமயப் படுத்திய இலக்கிய உலகின் மணி தீபம். தீபங்கள் ஒருபோதும் அணைந்துவிடுவதில்லை, திரி ஓய்வெடுத்துக் கொள்ளலாம், சுடரிலிருந்து…
இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்

கொரோனா இரண்டாம் அலை, கடந்த ஆண்டு காட்டிய ஆட்டத்தை விடவும் கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. அன்பின் அன்பான பலரை இழந்து கொண்டிருக்கின்றனர் மக்கள். இளைஞர்கள் மறைவு நெஞ்சு அதிர வைக்கிறது. வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சிலர் வாடிக்கையாளர் சேவைக்கான பணியில் தங்கள்…
இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது  – எஸ் வி வேணுகோபாலன் 

அன்பின் பெருமழை எப்படி பெய்யும் என்பதைக் கண் கூடாகப் பார்த்தாயிற்று.... இந்தத் தொடரை ஏதேனும் ஒரு கட்டத்தில் நிறைவு செய்யலாமா என்ற குறுஞ்செய்தியை வாட்ஸ் அப்பில் 1024 பேருக்கு அனுப்பப் போக, உங்களால் இயன்ற அளவு, எழுத விஷயமிருந்தால் அந்த அளவு, குறைந்த பட்சம்…
இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்

நடிகர் விவேக் மறைவு உள்ளபடியே எண்ணற்றோரை அதிர்ச்சியுற வைத்தது. வயது வித்தியாசமின்றி பரந்த அளவில் எல்லோரையும் ஈர்த்துக் கொண்டிருந்தவர், இனியும் பேசப்படுவார். மரக்கன்றுகள் பார்க்கும்போதெல்லாம் நிழலாடும் அவர் நினைவுகள். சிறுகதை, கவிதை, வளமான தமிழில் உரைநடை எல்லாம் தேர்ச்சியான ரசனை கொண்டிருந்தவர்…
இசை வாழ்க்கை 40: என் பாடல் கண்மணி  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 40: என் பாடல் கண்மணி – எஸ் வி வேணுகோபாலன்

இசை நாற்பது இந்த வாரம்! எத்தனை எத்தனை அன்பர்களது அனுபவ பகிர்வுகள்! வாசித்து வரும் அத்தனை பேருக்கும் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இதுவரை இசை குறித்துப் பேச வாய்ப்பற்ற நண்பர்கள் தற்செயலாக இந்தக் கட்டுரைகள் பார்த்துப் பேசும்போது கிடைக்கும் இன்பங்களும் சேர்ந்ததுதான் இசை வாழ்க்கை!…
இசை வாழ்க்கை 39: பாடல் விட்டுப் பாடல் போவேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 39: பாடல் விட்டுப் பாடல் போவேன் – எஸ் வி வேணுகோபாலன்

கடந்த வாரக் கட்டுரையில் பாடல்களும், விவரிப்பும் அன்பர்கள் பலரையும் ஈர்த்திருந்தது. அவள் ஒரு தொடர்கதை படத்தின்,  'கண்ணிலே என்ன உண்டு' பாடல் சட்டென்று மனத்தில் உதித்தது என்று எழுதி இருந்தார் நெல்லை கோமதி அவர்கள். அது அடுத்து ஒரு சமயத்தில் எழுத வேண்டியது என்று பதில் போட்டதும்,…
இசை வாழ்க்கை 38: வேறு இசை தேடிப் போவாளோ ? – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 38: வேறு இசை தேடிப் போவாளோ ? – எஸ் வி வேணுகோபாலன் 

இசைப் பயணத்தில் தாய்மொழி குறித்த பகிர்வுகள் பரலரையும் ஈர்த்தது நெகிழ வைக்கிறது. நண்பர் கோவை லிங்கராசு அவர்கள் ஒரு நினைவுப் பரிசு அனுப்பி இருந்தார். பி சுசீலா பாடியிருந்த பாவேந்தரின் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ இசைப்பாடலைத் தமது இனிமையான குழலிசையில் வாசித்துப் பகிர்ந்து…