இசை வாழ்க்கை 37: அழகிய இசையே எனதுயிரே – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 37: அழகிய இசையே எனதுயிரே – எஸ் வி வேணுகோபாலன் 

வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ  வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ  - மகாகவி பாரதி  பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட்டது. மொழியை நேசிக்கும் அன்புள்ளங்களுக்கு இனிய வாழ்த்துகள்.  சென்னை தி நகரில் உள்ள மூக்குக்கண்ணாடிக் கடை ஒன்றின் பெயர்ப்பலகையில், பல ஆண்டுகளாகப் பார்த்து…
இசை வாழ்க்கை 36: பாடலின் தீபம் ஒன்று…. – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 36: பாடலின் தீபம் ஒன்று…. – எஸ் வி வேணுகோபாலன் 

பழைய படம், புதிய காப்பி என்று சுவரொட்டி ஒட்டுவார்களே, அப்படி ஒட்டாமலே, சலங்கை ஒலி பற்றிய கடந்த வார பிரதிபலிப்புகள் எண்ணற்ற வாசகர் இதயத்தைத் தொட்டுவிட்டது.  பண்பலை வரிசையில் பழைய திரைப்பாடல்களை ரசித்துத் தமது கவிதை இணைப்பு மொழியோடு ஒலிபரப்பிவரும் யாழ்ப்பாணம் சுதாகர் (இப்படி சொன்னால்  சுவாரசியமில்லை,…
இசை வாழ்க்கை 35: இசையின் அலையில் தினமும் அலையும் குமிழி  | எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 35: இசையின் அலையில் தினமும் அலையும் குமிழி  | எஸ் வி வேணுகோபாலன்

நாட்டிய வேட்கையை அதிகப்படுத்தியது சலங்கை ஒலி என்பதை தம்பி எஸ் வி வீரராகவன் மிகச் சரியாகச் சுட்டிக் காட்டி பதில் போட்டிருந்தார். தொடக்க காலத் தொழிற்சங்க அறிமுகத்தை அடுத்து தோழர் சி பி சந்திரசேகரன் அவர்களை சந்திக்க காஞ்சிபுரம் சென்றபோது தான் அந்தத் திரைப்படத்தை…
இசை வாழ்க்கை 34: இசை வழி ஆசைகள் வழிந்தோட…. | எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 34: இசை வழி ஆசைகள் வழிந்தோட…. | எஸ் வி வேணுகோபாலன்

வாழ்க்கையில் செய்த இரண்டு நல்ல விஷயங்கள் உண்டு. ஒன்று நடனம், மற்றொன்று இசை. இளவயதிலிருந்தே நாட்டியத்தில் அத்தனை மோகம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நடன நிகழ்ச்சி, இசை கச்சேரி தேடிப் போய் அமர்ந்து ரசித்ததுண்டு. நடனம் கற்பது, இசை பயிற்சி எடுப்பது என்பது…
இசை வாழ்க்கை 33: இசையிருக்கும் நெஞ்சிருக்கும் வரை இசைத்தே தீருவோம் – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 33: இசையிருக்கும் நெஞ்சிருக்கும் வரை இசைத்தே தீருவோம் – எஸ் வி வேணுகோபாலன் 

வாசகர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள் ! கடந்த வார விவாதப் பொருள் குறித்து நிறைய அன்பர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர்.  உதகை மலைச் சாரலில் வசிப்பவர் ஒருவர், கண் பார்வை பாதிப்புக்குள்ளாவது எத்தனை வேதனையானது, அதுவும் ஒரு படைப்பாளிக்கு, ஆய்வாளருக்கு, தேடித் தேடி வாசிக்கத் துடிக்கும் வேட்கை…
இசை வாழ்க்கை 32: இசையில வாங்கினேன் எடுத்துப் போடல… – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 32: இசையில வாங்கினேன் எடுத்துப் போடல… – எஸ் வி வேணுகோபாலன் 

எல்லோர்க்கும் மெல்லிசை, இன்னிசை, பண்ணிசை அன்புசெய் புத்தாண்டு வாழ்த்துகள் !  வெள்ளைத் தாளில் தேர்வு எழுதுகையில், நாமாகக் குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகள் போட்டு வரையறுத்துக் கொள்வதைப் போலவே, பரந்து விரிந்த காலத்தையும் நாமாக ஒரு வரையறை செய்து வைத்துக் கொள்கிறோம். கிழமைகள்,  வாரங்கள்,மாதங்கள், ஆண்டுகள் என்று உத்தேசமாக ஒரு கணக்கு…
இசை வாழ்க்கை 31: இசையுறு பந்தினைப் போல்…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 31: இசையுறு பந்தினைப் போல்…. – எஸ் வி வேணுகோபாலன்

மிக நீண்ட கட்டுரை, கடந்த வாரத்தில், பொறுமையோடு வாசித்து, அதன் மீது கருத்துகளும், வாழ்த்தும், பாராட்டும், அன்பும் பொழிந்தவர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி உரித்தாகிறது.   மறைந்த இசை மேதை எம் பி சீனிவாசன் அவர்களை நினைவு கூர்ந்த விதம் பற்றி, சென்னை இளைஞர் சேர்ந்திசைக்…
பூமி பிளக்குமடா ! – எஸ் வி வேணுகோபாலன் 

பூமி பிளக்குமடா ! – எஸ் வி வேணுகோபாலன் 

பூமி பிளக்குமடா ! எஸ் வி வேணுகோபாலன்  வந்தோம் வந்தோம் வந்தோம் வந்தோம் கொடியெடுத்தே தம் தோம் தம் தோம் தம் தோம் தம் தோம் படையெடுத்தே ! ஏரெடுத்துப் பாடெடுத்துப் போரடித்த வேளாண் கூட்டமடா - உழைப்பே ஊட்டமடா ! நீரடித்துப் புகையடித்தால் வாயடைத்துப் போக மாட்டமடா - நியாயம் கேட்பமடா! …
இசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா  – எஸ் வி வேணுகோபாலன் 

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது.  நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி  அவர்களை நமக்கு நிகராகச்  செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே  நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும்.  வேறு வழியில்லை.   - நண்பர்  பரலி சு நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில்…