Posted inCinema Web Series
இசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன்
மகாகவி பிறந்த நாளில் இந்த வாரத்திற்கான கட்டுரை எழுதுவதே ஒரு பரவசமான விஷயம் தான். தேர்ச்சியான இசை ஞானம் பெற்றிருந்த இசைவாணர் அவர். குயில் பாட்டில், ('நாளொன்றில் நான் படும் பாடு, தாளம் படுமோ தறி படுமோ') உவமைக்குக் கூட அவர் தாளக்கருவியை எடுத்துக் கொண்டதைப்…