பூமி பிளக்குமடா ! – எஸ் வி வேணுகோபாலன் 

பூமி பிளக்குமடா ! – எஸ் வி வேணுகோபாலன் 

பூமி பிளக்குமடா ! எஸ் வி வேணுகோபாலன்  வந்தோம் வந்தோம் வந்தோம் வந்தோம் கொடியெடுத்தே தம் தோம் தம் தோம் தம் தோம் தம் தோம் படையெடுத்தே ! ஏரெடுத்துப் பாடெடுத்துப் போரடித்த வேளாண் கூட்டமடா - உழைப்பே ஊட்டமடா ! நீரடித்துப் புகையடித்தால் வாயடைத்துப் போக மாட்டமடா - நியாயம் கேட்பமடா! …
இசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா  – எஸ் வி வேணுகோபாலன் 

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது.  நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி  அவர்களை நமக்கு நிகராகச்  செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே  நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும்.  வேறு வழியில்லை.   - நண்பர்  பரலி சு நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில்…
இசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன் 

மகாகவி பிறந்த நாளில் இந்த வாரத்திற்கான கட்டுரை எழுதுவதே ஒரு பரவசமான விஷயம் தான். தேர்ச்சியான இசை ஞானம் பெற்றிருந்த இசைவாணர் அவர். குயில் பாட்டில், ('நாளொன்றில் நான் படும் பாடு, தாளம் படுமோ தறி படுமோ')  உவமைக்குக் கூட அவர் தாளக்கருவியை எடுத்துக் கொண்டதைப்…
இசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்

  முதலில் சபையோர் எளியேனை மன்னிக்கணும். வாசிப்பில் பிரச்சனையில்லை, இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். சொல்லில் தான் குற்றம்! அறிஞர்கள் சிலர் நாகஸ்வரம் என்று சொன்னதற்குப் பிறகும், கடந்த வாரக் கட்டுரையில் நாதஸ்வரம் என்றே எழுதி இருந்தேன். பழகிய சொற்கள் மக்கள் மத்தியில்…
இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன் 

வேறெந்த இசைக் கருவியை விடவும் முதலில் பரிச்சயப் படுத்திக் கொண்டது நாதஸ்வரம் தான். ஒரு மங்கல நிகழ்வை மூளை சட்டென்று பிடித்துக் கொள்ளுமளவு பதிந்து போயிருப்பது நாதஸ்வர இசை தான்.  திருமண இல்லத்தில் பார்த்த அதே இசைக்கருவிகளை, கோயிலில் பார்க்க நேர்ந்த வயதில், ஈடுபாடு…
இசை வாழ்க்கை  26 : இசையே நிரந்தரம் – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை  26 : இசையே நிரந்தரம் – எஸ் வி வேணுகோபாலன் 

  இசை வாழ்க்கை தொடரின் 25வது கட்டுரையை, வெள்ளிவிழா என்று வரவேற்று அன்பர்கள் பலர் பாராட்டி உள்ளனர். எண்ணற்ற வாசகர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். வயதில் மூத்தவர்களும், இளையவர்களும் விரும்பி வாசிக்கும் தொடராக இது உருப்பெற்று வந்திருப்பதில், அள்ளியள்ளி வழங்கியுள்ள இசை மேதைகள், அருமையான பாடகர்கள்,…
இசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே  – எஸ் வி வேணுகோபாலன் 

திரும்பிப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது, தொடரின் 25வது வாரம் இது. வாழ்க்கையின் இசையும், இசையின் வாழ்க்கையுமாக ஒரு சேர நிகழும் ஒரு பயணம். அலுப்பும் சலிப்புமற்ற வாசிப்பு அனுபவமாக உள்ளதா என்பதை சக பயணிகள் சொல்லவேண்டும்.  வாய்ப்பை வழங்கிய பாரதி புத்தகாலய மேலாளர் நாகராஜன்,…
இசை வாழ்க்கை  24 : இசையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை  24 : இசையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன் 

'இசைத்திரு உயிர்த்திரு' என்ற தலைப்பில் அக்டோபர் மாதத்தில், இலக்கிய ஆர்வலர் தங்கம் சுதர்சனம் அவர்களது அழைப்பில், கடலூர் திருவள்ளுவர் தமிழ்ச் சங்க நிகழ்வில் இணைய வழியில் பங்கேற்றுப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் திரை இசைப் பாடல்களும், ஒரு சில தனிப்பாடல்களும் தொட்டுப் பேசிய நிகழ்வின் நிறைவில், எழுத்தாளர்…
இசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே ! – எஸ் வி வேணுகோபாலன் 

'ஒரு சமயம் பரம்பிக்குளம் காட்டில் உள்ள கன்னிமார் மரங்களைப் பார்க்கப் போயிருந்தோம். குளிர்ந்த சூழல். தெளிவான நீரோடை. காட்டின் மணம் விதம் விதமாகக் கடந்து கொண்டிருந்தது. பறவைகளின் கச்சேரி வேறு.  இசை வாழ்க்கை  கட்டுரைக்குள் போய் வருவதும் அப்படித்தான். பலவித உணர்வு நரம்புகள் மீட்டப்பட்டன' என்று தமது…