இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன் 

  வாழ்க்கை முழுக்க இசையாலே நிரம்பித் ததும்பி மகிழ்ந்து நெகிழ்ந்த மகத்தான பாடகர் பாலு மறைந்துவிட்டார். தாங்க மாட்டாது உடனே 'அப்படியா' என்று நம்ப மறுத்துக் கேட்கின்றது ரசிக உலகம். இத்தனைக்கும் ஒன்றரை மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். மிகவும் சிக்கலான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும், அவர் மீண்டு…
இசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்

  புத்தகக் கண்காட்சி நீடூழி வாழ்க!  சென்னை புத்தகக் கண்காட்சியே இன்னுமொரு நூற்றாண்டு இரும் என்று வாழ்த்திக் கொண்டாடிக் கூத்தாடுகிறோம் ! இருங்கள், சொல்கிறேன், சொல்லி விடுகிறேன், இந்தப் பேரானந்த வெளிப்பாட்டுக்கு என்ன காரணம் என்று சொல்லாமலா போய்விடுவேன்! ஒரு புத்தகக் கண்காட்சிக்கு மனிதர்கள் பல்வேறு காரணங்கள், எதிர்பார்ப்புகள், ஆசைகளோடு செல்கின்றனர்.…
இசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும்  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும்  – எஸ் வி வேணுகோபாலன் 

  ஏர் முனையின் ஏற்றம் அதைப் பாடுவோம்  நாம் பாடுவோம்  கொண்டாடுவோம் - எங்கும்  இன்மை நீங்கி இன்பம் பொங்கத்   தேடுவோம்  வழி கூறுவோம்     பார் முழுதும் போற்றும் இந்த நாட்டிலே  நம்ம நாட்டிலே - பசி  பஞ்சம் என்றிரப்பதுவோ ரோட்டிலே  நடு ரோட்டிலே …
இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன் 

  பதினைந்தாவது கட்டுரைக்கு 15 பேர், இணைய தளத்திலேயே கட்டுரையின் நிறைவில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு எப்படி நன்றி சொல்ல.... கட்டுரையை அனுப்பியதும் அடுத்த சில நிமிடங்களில் ஆர்வத்தோடு வாசித்து உடனுக்குடன் தங்கள் உற்சாகமான மறுமொழியை அனுப்பி வருவோர்க்கும் நன்றி…
இசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்

  இரண்டு வாரங்களுக்குமுன் இந்தத் தொடரில் தமது வாழ்க்கைத் துளிகள் குறிப்பிடப்பட்டதில் நெகிழ்ந்து போனார் எளிய மனிதரான தோழர் குமாரதாசன். கல் குவாரி தொழிலாளர் முதற்கொண்டு ஏராளமான பாட்டாளிகளின் உரிமைக்கான களத்தில் நின்றவர் அவர். பல்லாவரம் ரிடர்ன் ரயில் பாடகர்கள் குழுவில்…
கவிதை: தியாக தீபம் – எஸ்.வி.வேணுகோபாலன் (தமிழில் இரா.இரமணன்)

கவிதை: தியாக தீபம் – எஸ்.வி.வேணுகோபாலன் (தமிழில் இரா.இரமணன்)

தியாக தீபம்   பரந்த வெளி பாழிருட்டை சுற்றி சூழ்கிறது எளிய தீபத்தின் எரி தழல்.   அக்கனலின் அனல் தாங்காது விழிப்புணர்வின் விரோதிகள் கொந்தளிக்கின்றனர். . அமைதியிழந்த அவர்கள் அடிபட்ட புலியாய் அனல் மூச்செறிகின்றனர்.. .   கருணை இழந்த…
இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்

  இந்த வாரக் கட்டுரை, அற்புதமான பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களது உடல் நலம் விரைந்து குணமாக வேண்டும் என்ற எண்ணற்ற ரசிகர்களது முழுமூச்சான எதிர்பார்ப்புகளோடு தொடங்குகிறது. இசை உலகத்தில் இருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள இசை நுரையீரல்கள் யாவும் பாலு பாலு என்றே சுவாசித்துக் கொண்டிருக்கின்றன இந்நாட்களில்.…
இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன் 

  கட்டுரை எழுத அமரும் தருணத்தில், இந்த சனிக்கிழமை (08 08 2020), பிற்பகல் நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு துயரச் செய்திகள் வந்தது இன்னும் மேலோங்கி இருக்கிறது. அன்பின் அன்பான மூத்த தோழர்கள் இருவர் காலமாகி விட்டனர். ஒருவருக்கு 97 வயது. மற்றவருக்கு 77. இருவரும் இடதுசாரி தொழிற்சங்க இயக்கத்தின் அர்ப்பணிப்பு மிக்க…
இசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல்  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல்  – எஸ் வி வேணுகோபாலன்

  ஒவ்வொரு வாரமும் ஒவ்வோர் அனுபவம். பத்தாவது கட்டுரை வாசிப்புக்குப் பிறகு அன்பர்கள் பலர் பகிர்ந்து கொண்ட செய்திகளும், பாடல்களும் இசை வாழ்க்கையின்  வெவ்வேறு வெளியீடுகள். கம்பன் நினைவுக்கு வருகிறான்: 'குகனொடும் ஐவரானோம் முன்பு, பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவர் ஆனோம், எம்முழை…