நா.விச்வநாதன் எழுதிய "புத்தனை உரசிச் செல்லும் சருகுகள்" புத்தகம் ஓர் அறிமுகம் | Puthanai Urasi Sellum Sarugukal Book Review | www.bookday.in

நா.விச்வநாதன் எழுதிய “புத்தனை உரசிச் செல்லும் சருகுகள்” – நூல் அறிமுகம்

" புத்தனை உரசிச் செல்லும் சருகுகள்" தமிழ்ப்பல்லவி இதழ் நடத்திய கவிதை நூல் போட்டியில் "முதல் பரிசு " பெற்ற நூல் என்பது சிறப்புக்குறியது .. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தோற்றத்தை காட்சியை உருவாக்குவது தான் ஹைக்கூ. அந்த வகையில் இது…
ச. இராஜ்குமார் எழுதிய “பாஷோவின் கைத்தடி” (ஹைக்கூக்கள்) – ஒரு பார்வை – பொன். குமார்

ச. இராஜ்குமார் எழுதிய “பாஷோவின் கைத்தடி” (ஹைக்கூக்கள்) – ஒரு பார்வை – பொன். குமார்

பாஷோவின் கைத்தடி - ஹைக்கூக்கள் - ச. இராஜ்குமார் - ஒரு பார்வை - பொன். குமார் ஹைக்கூ என்றால் தமிழ்க் கவிஞர்களுக்கு பாஷோவின் நினைவு வரும். பாஷோவை வைத்தே பல ஹைக்கூக்கள் எழுதப்பட்டுள்ளன. தொகுப்புகளும் வந்துள்ளன. அமைதியான குளத்தில் இப்போதும்…
கவிதை -ச. இராஜ்குமார் kavithai-sa.rajkumar

கவிதை -ச. இராஜ்குமார்

  அரிசியை எடுத்து செல்லும் எறும்பு கலைகிறது மழை மேகம் ... ஒன்றாக கூடியிருக்கின்றன ரேசன் கடை வாசலில் பறவைகள் ... வாய்க்கால் நீர் புதிய பயணத்தை தொடங்கியது விழுந்த தேங்காய் ... அடர்ந்த வனம் தன் இனத்தை தேடுகிறது தொலைந்த…
கவிதை - ச. இராஜ்குமார் kavithai - sa.rajkumar

கவிதை – ச. இராஜ்குமார்

வெற்றுக் காகிதம் ... அடுக்கி வைத்த புத்தகம் அரைகுறையாய் நிற்கிறது உலகம் மனிதன் மறந்ததில் இதுவும் ஒன்றே புத்தகமே உன்னை நாங்கள் சிறுவயதில் சுமையென்றே சுமந்தோம் இன்றோ நீயோ எங்களை சுகமாக வாழசெய்கிறாய் .. ஏணியாய் நீ ஏற்றி வைத்த போதும்…