Posted inPoetry
ச. சத்தியபானுவின் கவிதை
1 நகரும் நாட்களுக்குள் ஒளிந்து கொள்கிறது பெண்ணின் ஆசைகளும் கனவுகளும் வருகிற தறுவாயில் விட்டு கொடுக்கிறாள் ஒரு நாள் அப்பாவுக்காக ஒரு நாள் கணவருக்காக ஒருநாள் தன் குழந்தைகளுக்காக ஒவ்வொரு முறையும் தோற்கும் பெண் என்றுமே…