“வாசிப்பு, இயக்கமாக மாறினால்தான் சமூக மாற்றம் சாத்தியம்!” சாகித்திய அகாடமி விருது பெற்றதற்க்கான பாராட்டு விழாவில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அழைப்பு - www.bookday.in

“வாசிப்பு, இயக்கமாக மாறினால்தான் சமூக மாற்றம் சாத்தியம்!” பாராட்டு விழாவில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அழைப்பு

மதுரை, மார்ச் 26- ‘செம்மலர்’ இதழின் ஆசிரியரும், மார்க்சிய எழுத்தாளருமான ச. தமிழ்ச்செல்வன் எழுதிய “தமிழ்ச்சிறு கதையின் தடங்கள்” என்ற ஆராய்ச்சி நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ளது. இதையொட்டி, மதுரை தீக்கதிர் வளாகத்தில் மார்ச் 25 புதனன்று தீக்கதிர் இடைக்கமிட்டி…
அறிவொளி போல் மீண்டும் ஒரு வெள்ளம் பெருகி வரத்தான் போகிறது - சாகித்திய அகாடமி ச. தமிழ்ச்செல்வன் நேர்காணல் | Writer Tamilselvan Interview | சந்திப்பு: கமலாலயன் | www.bookday.in

நேர்காணல்: அறிவொளி போல் மீண்டும் ஒரு வெள்ளம் பெருகி வரத்தான் போகிறது – ச. தமிழ்ச்செல்வன் | சந்திப்பு: கமலாலயன்

நேர்காணல்: அறிவொளி போல் மீண்டும் ஒரு வெள்ளம் பெருகி வரத்தான் போகிறது - ச. தமிழ்ச்செல்வன் | சந்திப்பு: கமலாலயன் ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும், 'செம்மலர்' மாத இதழின் ஆசிரியராகவும்…
ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘1947’ புத்தகம் | Sa.TamilSelvan's 1947 Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘1947’  – நூல் அறிமுகம்

‘1947’  தோழர் ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய ஒரு சிறிய நூல். பெரிது பெரிதாக கனத்த நூல்களையே கையில் எடுத்துப் பழகிய எனக்கு இந்த சிறிய நூல் ஏதோ ஒரு நோட்டீசைப் போல் தெரிந்தது. படித்து முடித்து விட்டோம் இனி எதையும்…
ச. தமிழ்ச்செல்வன் (Sa.TamilSelvan) எழுதிய 1947 - நூல் அறிமுகம் - பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) வெளியீடு

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய 1947 – நூல் அறிமுகம்

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய 1947 - நூல் அறிமுகம் 1947, தோழர் ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய ஒரு சிறிய நூல். பெரிது பெரிதாக கனத்த நூல்களையே கையில் எடுத்துப் பழகிய எனக்கு இந்த சிறிய நூல் ஏதோ ஒரு நோட்டீசைப் போல்…
ச. தமிழ்ச்செல்வன் (Sa.TamilSelvan) எழுதிய ஒரு பண்பாட்டு அரசியல் பயணம் (Oru Panpattu Arasiyal Payanam) - நூலறிமுகம் | ஆர்.பாலகிருஷ்ணன் - https://bookday.in/

ஒரு பண்பாட்டு அரசியல் பயணம் (Oru Panpattu Arasiyal Payanam) – நூலறிமுகம்

ஒரு பண்பாட்டு அரசியல் பயணம் (Oru Panpattu Arasiyal Payanam) - நூலறிமுகம் எழுத்தாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் இது வரை 16 நூற்கள் எழுதி வெளியிட்டுள்ளார். நூலின் உள்ளடக்கம் அதன் முக்கியத்துவம் கருதி அதன் கருத்துக்கள் உலகோர்க்கு சென்று சேர்வதற்காக எளிய…
எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் எழுதிய "ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்" (Oru Panpattu Arasiyal Payanam Book) புத்தகம் | ஆர்.பாலகிருஷ்ணன் | சங்க இலக்கிய

“ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்” நூல் அறிமுகம்

"ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்" (Oru Panpattu Arasiyal Payanam) நூலில் இருந்து... ஒரு பண்பாட்டின் பயணம்; சிந்து முதல் வைகை வரை நாம் இதுவரை படித்த, பார்த்த வழக்கமான நூல் அல்ல. அது கனத்திலும் சரி அகல நீளத்திலும் சரி…
ச.தமிழ்ச்செல்வன் (Sa.TamilSelvan) எழுதிய பதிமூணில் ஒண்ணு (Pathimoonil Onnu) - நூல் அறிமுகம்- பாரதிபுத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

பதிமூணில் ஒண்ணு (Pathimoonil Onnu) – நூல் அறிமுகம்

பதிமூணில் ஒண்ணு (Pathimoonil Onnu) என்ற புத்தகத்தை எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் (Sa.TamilSelvan) அவர்கள் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை தேர்ந்தெடுக்கும்போது சிறார் கதைகள் இருப்பதையும், அதில் தோழர். தமிழ்செல்வன் (Sa.TamilSelvan) எப்படி எழுதிருக்கிறார் என்று ஆர்வத்தோடு வாசித்து பார்ப்போம் என்று படிக்க…
ச.தமிழ்ச்செல்வன் (Sa.TamilSelvan) எழுதிய நமக்கான குடும்பம் (namakkana kudumbam) - நூல் அறிமுகம். பாரதி புத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

நமக்கான குடும்பம் (namakkana kudumbam) – நூல் அறிமுகம்

நமக்கான குடும்பம் (namakkana kudumbam) - நூல் அறிமுகம் பெண் பிறப்பதில்லை.. உருவாக்கப்படுகிறாள்!! என்பது நிதர்சனமான வார்த்தைதான். பல சமூக சிக்கல்களிடையே தம்மை மெருகேற்றிக் கொண்டு பெண்கள் மிளிரும் போது தான் நமக்கான குடும்பம் (namakkana kudumbam) வளமாக அமைகிறது. ஏன்…
எழுத்தாளர் தமிழ்செல்வன் அவர்கள் எழுதிய "ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்" (Oru Panpattu Arasiyal Payanam Book) புத்தகம் | ஆர்.பாலகிருஷ்ணன்

“ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்” நூல் அறிமுகம்

"ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்" நூலில் இருந்து... "சிறந்த நாள் என்பது கடப்பதில் இல்லை களிப்பதில் உள்ளது" நேற்றைய நாள் பொழுதை வாழ்நாளின் நன்னாள் வரவில் சேர்க்க விழைகிறேன். ஜான் மார்ஷல் சிந்துவெளி நாகரிகத்தினை உலகிற்கு எடுத்துரைத்த நூற்றாண்டினை தமுஎகச ஒவ்வொரு…