Posted inBook Review
இளங்கோவன் ராஜசேகரன் எழுதிய “சாதியின் பெயரால்” ஆய்வு நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: ’சாதியின் பெயரால்’ - ஆணவக் கொலைகள் பற்றி இளங்கோவன் ராஜசேகரன் எழுதிய ஆய்வு நூல். -பெ.விஜயகுமார். செங்கல் சுவர்போல், இரும்பு முள்வேலிபோல் சாதி என்பது வெளிப்படையாக மனிதர்களுக்கு இடையில் உருவாகி நின்று அவர்களைப் பிரிக்கும் ஒரு பொருளல்ல. அதை…
