இளங்கோவன் ராஜசேகரன் எழுதிய "சாதியின் பெயரால்" ஆய்வு நூல் | Ilangovan Rajasekaran's Saathiyin Peyaral Aanava Kolaigalin Pathivu Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இளங்கோவன் ராஜசேகரன் எழுதிய “சாதியின் பெயரால்” ஆய்வு நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: ’சாதியின் பெயரால்’ - ஆணவக் கொலைகள் பற்றி இளங்கோவன் ராஜசேகரன் எழுதிய ஆய்வு நூல்.  -பெ.விஜயகுமார். செங்கல் சுவர்போல், இரும்பு முள்வேலிபோல் சாதி என்பது வெளிப்படையாக மனிதர்களுக்கு இடையில் உருவாகி நின்று  அவர்களைப் பிரிக்கும் ஒரு பொருளல்ல. அதை…
இளங்கோவன் ராஜசேகரனின் “சாதியின் பெயரால்”

இளங்கோவன் ராஜசேகரனின் “சாதியின் பெயரால்”

சாதி எனும் சாத்தான்! காதலைப் போற்றிப் புகழ்ந்த பாரதி: `காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கானமுண்டாம்; சிற்பமுதற் கலைக ளுண்டாம்; ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே…..! (பாரதி – அறுபத்தாறு,…