sabakthani Novel | சபக்தனி நாவல்

சம்சுதீன் ஹீராவின் “சபக்தனி” – நூல் அறிமுகம்

அட்டைப்படத்தை வைத்து இது ஏதோ சாயப்பட்டறைக் கழிவுகளுக்கு எதிராக பொதுவுடைமைக் கட்சிகளின் போராட்டக்களம்தான் கதையின் முழுப் பின்னணியோ என நினைத்திருந்தேன். நொய்யல் சார்ந்த சுற்றுப்புற சீர்கேடுகளும் விளைவுகளும் ரேகை போல ஒரு புறம் ஓடவிட்டு நாவலின் ஆரம்பத்தில் ஆங்காங்கே ஆவணப்படுத்தியிருந்தாலும் பிரதானமாக…
sabakthani சபக்தனி

சம்சுதீன் ஹீராவின் “சபக்தனி” [வரலாறு]

  இந்நாவல் என்னுள் வாலிபர் சங்க நாட்களை மீட்டுக்கொண்டுவந்தது. 1979 சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி முதல் மாநில மாநாட்டுக்கு முன்பே திருப்பூருக்கு நான் சில முறை சென்றேன் . அப்போது தொடங்கி வாலிபர் சங்கத்தில் பணியாற்றிய காலம் வரையும் அதன் பின்னரும்…
sabakthani book review by shanmuga samy

நூல் அறிமுகம்: “சபக்தனி” – இரா. சண்முகசாமி

      "மென்பனி படலமாய் நீராடை போர்த்தித் தூங்கிக் கொண்டிருந்தது திருப்பூர்" வாருங்கள் தோழர்களே திருப்பூருக்கு தோழர் சம்சுதீன் ஹீரா அவர்கள் நம்மை அழைத்துச் செல்கிறார்கள் மிகச் சிறந்த வரலாற்றோடு அவருடைய மிகச் சிறந்த எழுத்துக்களின் வழியே. ஏற்கனவே 'மயானக்கரையின்…