சிறுகதை: சகஸ்ரநிகாவிற்கு சதநிகா சொன்ன அறிவுரை – ச.சுப்பாராவ்

சிறுகதை: சகஸ்ரநிகாவிற்கு சதநிகா சொன்ன அறிவுரை – ச.சுப்பாராவ்

  மன்னன் சகஸ்ரநிகா மாறுவேடத்தில் நகர்வலம் சென்று பார்த்த காட்சிகள் அவனை அதிர வைத்தன. எங்கும் பசி. பட்டினி. எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் மக்கள். இளவரசனாக இருக்கும் வரை அவன் கண்ணில் இவையேதும் பட்டதில்லை.  தந்தையார் சதநிகா மஹாராஜா இறந்து இவன்…