சக.முத்துக் கண்ணன் & ச.முத்துக்குமாரி (Saga. Muthu Kannan & Muthumari S) எழுதிய "நோ சொல்லுங்க" (No Sollunga) புத்தகம் ஓர் அறிமுகம்

சக.முத்துக் கண்ணன் & ச.முத்துக்குமாரி எழுதிய “நோ சொல்லுங்க” புத்தகம் ஓர் அறிமுகம்

"நோ சொல்லுங்க" (No Sollunga) ஆசிரியர்கள் அறிமுகம்: திரு சக.முத்துக் கண்ணன் அவர்கள் தேனி மாவட்டம் கூடலூரைச் சார்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர். இவர் மாற்றுக் கல்வி செயல்பாடுகளில் அதிக ஆர்வம் உடையவர். வாசிப்பு இயக்க செயல்பாட்டாளர். அதுபோலவே திருச்சி மாவட்டத்தைச்…
சிறுகதை: கீச்.. கீச்.. – சக.முத்துக்கண்ணன்.

சிறுகதை: கீச்.. கீச்.. – சக.முத்துக்கண்ணன்.

  கலர் கோழிக்குஞ்சைப் பாக்கப் பாக்க ஆசையாருக்கும். அதன் பஞ்சு உடல் புருபுருவென காற்றில் அசையும். வட்டமா அட்டப்பெட்டில பாத்தி மாதிரிக் கட்டி உள்ளுக்குள்ள விட்ருப்பாங்க. தெருவுல அதச்சுத்தி கூட்டங்கூடிருக்கும். வாங்கி வளத்தா உயிர் நீடிச்சு இருக்காதுன்னு தெரிஞ்சே வாங்குவோம். உள்ளங்கைல…