Posted inBook Review
ச.தமிழ்ச்செல்வன் எழுதிய “தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்” – நூல் அறிமுகம்
ச.தமிழ்ச்செல்வன் எழுதிய "தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்" - சிறுகதை வாசிப்பை நேசிக்கத் தூண்டும் நூல் தமிழ்நாட்டில் கதை சொல்லும் போக்கு நெடுங்காலமாக இருந்து வருகிறது. எழுத்து வடிவம், அச்சு என்றான பிறகு புத்தக வடிவம் பெற்ற கால கட்டத்தில் சிறுகதைகள் ஆவணமாகிவிட்டன.…







