2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற ச.தமிழ்ச்செல்வனின் "தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்" புத்தகம் | Sa.TamilSelvan's Thamizh Sirukathaiyin Thadangal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற ச.தமிழ்ச்செல்வனின் “தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்” – நூல் அறிமுகம்

ச.தமிழ்ச்செல்வனின் "தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்" - நூல் அறிமுகம் எழுத்தாளர் ஜெயகாந்தன் தமது வானொலி உரை ஒன்றில் " நான் ஏன் எழுதுகிறேன்?" என்னும் தலைப்பில் தாம் எழுதுவதற்கான காரணங்களை வரிசைப்படுத்திக் கூறியிருப்பார். அது ஒரு நல்ல இலக்கியத்திற்கான பண்புகளைக் கூறும்…
எஸ்.வி.வேணுகோபாலன் எழுதிய "காட்சி மொழியின் மாட்சிக்கு விருது" கட்டுரை | சாகித்திய அகாதமி விருது: ச.தமிழ்ச்செல்வன் - www.bookday.in

சாகித்திய அகாதமி விருது: ச.தமிழ்ச்செல்வன் | காட்சி மொழியின் மாட்சிக்கு விருது – எஸ்.வி.வேணுகோபாலன்

சாகித்திய அகாதமி விருது: ச.தமிழ்ச்செல்வன் காட்சி மொழியின் மாட்சிக்கு விருது எஸ்.வி.வேணுகோபாலன் மேஜர் ஜெய்பால் சிங்கின் 'நாடு அழைத்தது' புத்தகத்தை மேற்கோள் காட்டி, இதற்குமேல் அஞ்சல் துறை பணியில் நீடிப்பதில்லை, ஜெய்பால் சிங்குக்குக் கேட்டதுபோலவே எனக்கும் ஒரு குரல் கேட்டுவிட்டது என்று விருப்ப ஓய்வில் மத்திய அரசுப் பணியிலிருந்து வெளியேறிய…
சாகித்ய அகாதமியின் சுயேட்சையான செயல்பாட்டில் ஒன்றிய அரசின் தலையீடு கண்டிக்கத்தக்கது. - தமுஎகச மாநிலக்குழு | www.bookday.in

சாகித்ய அகாதமியின் சுயேட்சையான செயல்பாட்டில் ஒன்றிய அரசின் தலையீடு கண்டிக்கத்தக்கது. – தமுஎகச மாநிலக்குழு

சாகித்ய அகாதமியின் சுயேட்சையான செயல்பாட்டில் ஒன்றிய அரசின் தலையீடு கண்டிக்கத்தக்கது. - தமுஎகச மாநிலக்குழு சாகித்ய அகாதமி நிறுவனத்தால் இந்தியாவில் உள்ள 24 மொழிகளின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய ஆளுமைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்குரிய விருதுப் பட்டியலை அந்தந்த…
சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் (Writer Imayam) எழுதிய “செல்லாத பணம்” (Selladha Panam) நாவல் ஓர் அறிமுகம்

இமையம் எழுதிய “செல்லாத பணம்” – நூல் அறிமுகம்

செல்லாத பணம் - கதையில் இது சரி இது தவறு என்று எளிதாக பகுத்துவிட முடியாது. கதையின் ஒவ்வொரு கோணமும் சிந்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய வகையில் அமைந்துள்ளது. கல்லூரி முடிக்கும்வரை நல்ல பெண் என்று பெயரெடுக்கும் ரேவதி, தன் துணையைத் தானே…
எனது ஆண்கள் (Enathu Aangal Book) புத்தகம் 2025 ஆண்டில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது

சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற “எனது ஆண்கள்” – நூல் அறிமுகம்

எனது ஆண்கள் புத்தகம் 2025 ஆண்டில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது ஆசிரியர் பற்றி : நளினி ஜமீலா - ஆவணப் பட தயாரிப்பாளாராகவும், எழுத்தாளராகவும் மாறிய ஓர் பாலியல் தொழிலாளி. மலையாளிகளின் தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும்…
நூல் அறிமுகம்: கௌரவமாய் ஒரு கௌரவக் கொலை (சாகித்திய அகாதமி விருது பெற்ற இமையம் அவர்களின் நாவல் “செல்லாத பணம்” நாவலை முன்வைத்து) – எஸ். ஜெயஸ்ரீ

நூல் அறிமுகம்: கௌரவமாய் ஒரு கௌரவக் கொலை (சாகித்திய அகாதமி விருது பெற்ற இமையம் அவர்களின் நாவல் “செல்லாத பணம்” நாவலை முன்வைத்து) – எஸ். ஜெயஸ்ரீ

நூல்: செல்லாத பணம் நாவல் ஆசிரியர்: இமையம்  வெளியீடு: க்ரியா பதிப்பகம் விலை: ரூ. 270 சமீப காலங்களில் கிளைத்த ஒரு வார்த்தை “கௌரவக் கொலை”. இந்த வார்த்தையைக் கேட்கும்போதெல்லாம், கௌரவமற்ற முறையில் செய்யப்படும் ஒரு பாதகத்துக்கு இப்படி ஒரு பெயரா…
நூல் அறிமுகம்: சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் இமையத்தின் *செல்லாத பணம் நாவல்* – உஷாதீபன்

நூல் அறிமுகம்: சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் இமையத்தின் *செல்லாத பணம் நாவல்* – உஷாதீபன்

நூல்: செல்லாத பணம் நாவல் ஆசிரியர்: இமையம்  வெளியீடு: க்ரியா பதிப்பகம் விலை: ரூ. 270 ஒரு நாவலைப் படித்து மனசு பொறுக்காமல் நான் அழுதது இதுவே முதல் தடவை. எனது வாசிப்பு அனுபவத்தின் இத்தனை ஆண்டுகளில் இதுவே முதல் நிகழ்வு.…