புத்தக முன்னோட்டம்: கவிதைத் தொகுப்பு – முகமது பாட்சாவின் “சைகைக் கூத்தன்”

புத்தக முன்னோட்டம்: கவிதைத் தொகுப்பு – முகமது பாட்சாவின் “சைகைக் கூத்தன்”

தமிழ் இலக்கிய உலகில் இதுநாள் வரை திறக்கப்படாத ஒரு புதிய கதவைத் தனது ’சைகைக் கூத்தன்’ மூலம் திறக்க முனைந்திருக்கிறார் முகமது பாட்சா. அவரது அடர்ந்த படிமங்களும் கனத்த கற்பனைகளும் தமிழ்க் கவிதைகளின் முகவரியைச் சற்றே மாற்றியமைக்க முயல்கின்றன. ஞானத்தால் நிரம்பிய…