ஆடி மாதம் - Aadi Maatham a Tamil Poetry - சுட்ட கருவாடும்பட்ட சாராயமும்பொரித்த முட்டையும்மாட்டுக்கறி குழம்பும்பச்சரிசி - https://bookday.in/

ஆடி மாதம் – கவிதை

ஆடி மாதம் - கவிதை சுட்ட கருவாடும் பட்ட சாராயமும் பொரித்த முட்டையும் மாட்டுக்கறி குழம்பும் பச்சரிசி மாவு அடையும் புகைந்து எரியும் கருத்த சுருட்டும் வட்ட வட்டமாய் வளையமிட்டுப் பறக்கும் கணேஷ் பீடியும் புதுத் துண்டொன்றும் நாலு முழ வேட்டியும்…
Book Day | கவிதை | Poetry | Kavithaikal

ச.சக்தியின் கவிதைகள்

  யாருக்கும் வேண்டாமென தூக்கியெறியப்பட்ட‌ கூழாங்கல்லாய் உருண்டோடி கிடக்கிறது ஒரு நதியின் அழு குரல் சத்தம் மணல் மேடுகளை மேயும் லாரிகள் நீர் குடிக்கு பெரும் தண்ணீர் முதலைகள் மீன்களின் உயிர்க் கண்ணீரில் மிதக்கும் கானல் நீர் ‌ தூரத்தில் ஆடு…
Uyir Ooviyam poem உயிர் ஓவியம்

கவிஞர் ச.சக்தியின் கவிதை : “உயிர் ஓவியம்”

அப்பா திண்ணையில் ‌ அமர்ந்திருக்கிறார் அம்மா அடுப்பாங்கரையில் வெந்து கொண்டிருக்கிறாள் தூரத்தில் ‌அக்கா விறகுகளை‌ சுமந்து வந்து கொண்டிருக்கிறாள் அண்ணன் தன் தங்கைக்குத் தலை சீவி விடுகிறான் கடைசி தம்பி இப்படியான ஒரு புகைப்படத்தை பக்கத்து வீட்டின் சுற்றுச் சுவரில் வரைந்து…
கவிதை : வேங்கை வயல் – கவிஞர்: ச. சக்தி

கவிதை : வேங்கை வயல் – கவிஞர்: ச. சக்தி

      தொண்டைக் குழி தாகம் என் உயிரின் அணுவைப் பிளக்க நீர் கொடுயென நீளும் என் வலிச்சொற்களுக்கு மேலும் வலியிடுகிறது நீ கொண்டு வந்து நீட்டிய மலம் கலந்த ஒரு குவளை நீர் , நீங்கள் ஏற்றிய மூவர்ணக்…
ச.சக்தி கவிதைகள் : உழைப்பு

ச.சக்தி கவிதைகள் : உழைப்பு

        அதிகமில்லாத மழை உழவுக்கு ஏற்றாற் போல் மாலைநேர மிதமான மழை கலப்பையை வயலில் இறக்கினார் தாத்தா வரிசை வரிசையாக ஊர்ந்து உழுகும் செதிலைமாடுகள் நொங்கு பூத்திருக்கும் பனை மரத்தின் நிழலில் இளைப்பாறுகிறன்றன பச்சைமிளகாயும் பொன்னியரிசி கஞ்சியுமிருக்கும்…
கவிதை: கல்வி –  ச.சக்தி

கவிதை: கல்வி – ச.சக்தி

      ஆண்டு ஆண்டுகாலமாய் செருப்பு தைப்பதே வேலையாக கொண்டிருக்கும் அந்த தாத்தாவிடம் எப்படி கூறுவேன் உன் பேரனின் காலுக்கு பூட்ஸ் வந்து இரண்டு நாள் ஆகிவிட்டதென்று, கவிஞர் ச.சக்தி அழகு பெருமாள் குப்பம், பண்ருட்டி