சக்தி சூர்யா (Sakthi Surya) எழுதிய சந்தாலி (Santali) நாவல் - நூல் அறிமுகம் - பாரதி புத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

சந்தாலி (Santali) – நூல் அறிமுகம்

சந்தாலி (Santali) - நூல் அறிமுகம் தொன்மம், மரபு. படிமம், குறியீடு, உத்தி என அத்தனை விழுமியங்களையும் உள்ளடக்கி அதன் உணர்ச்சிகளை வாசகனுக்கும் கடத்தும்.,விறுவிறுப்பும் அர்த்தச் செறிவும் மிகுந்த நாவல்.. சமகாலத்திய நிகழ்வுகளை உள்வாங்கி, அதனை படைப்பாக புனைந்து எழுதும் கதைகளில்…
சக்தி சூர்யா (Sakthi Surya) எழுதிய சந்தாலி (Santali) - நூல் அறிமுகம் - பாரதி ( Bharathi Puthakalayam) புத்தகாலயம் வெளியீடு - Novel - https://bookday.in/

சந்தாலி (Santali) – நூல் அறிமுகம்

சந்தாலி (Santali) - நூல் அறிமுகம் மனித தேவைகள் அனைத்துமே சமூகமாய் மேற்கொண்டாலும், அதில் ஒரு சிறு புள்ளியின் தடுமாற்றம் சிதைத்து சிதறிவிடும். அது மனிதன் செல்லம் பாதையின் உணர்வுகள் கடந்த பேராசை. சொல்லி கொள்ளும் அளவுக்கு நம் நிலைமைகள் மோசமானாலும்,…
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி விஜய் சேதுபதி இணைந்து நடித்த விடுதலை - 2 (Viduthalai Part 2) political movie - https://bookday.in/

“விடுதலை – 2” (Viduthalai Part 2) தொடங்கிய விவாதம்

"விடுதலை - 2" (Viduthalai Part 2) தொடங்கிய விவாதம் விடுதலை - 2 முழுக்க கம்யூனிஸ்ட் கொடிகளால், செயல்களால், சித்தாந்த விவாதத்தில், அழித்தொழித்தல், அரச பயங்கரவாதம் என்று முக்கியமான பொருளைப் பேசுகிறது. படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகி விட்டதால்,…
Mari Selvaraj (மாரி செல்வராஜ்) Biography Vaazhai (வாழை) Movie Review (சினிமா விமர்சனம்) In Tamil By Sakthi Surya - https://bookday.in/

திரைக் காவியம் “வாழை (Vaazhai)” – சினிமா விமர்சனம்

காதலும் கம்யூனிசமும் கண்ணீரும் கலந்த ஒரு திரைக் காவியம் வாழை (Vaazhai)! ================================== வேம்பு, சிவனணைந்தப் பெருமாளின் அக்கா (திவ்யா துரைசாமி). வேம்பை காதலிக்கும் கலையரசன் (கனி). ஒருநாள் வாழைத்தார் சுமந்து வரும்போது, சிவனணைந்தன் தன் அக்காள் வேம்புவிடம் சொல்வான், "அக்கா,…
பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் - திரைப்பார்வை | Pa.Ranjith -Vikram, Thangalaan Movie Review - bookday - https://bookday.in/

தங்கலான் – திரைப்பார்வை

1800-களில், வட ஆற்காடு மாவட்டம் வேப்பூரில், தங்கலானும் கங்கம்மாளும் காணி நிலத்தை சொந்தமாக வைத்திருந்து பிழைக்கும் உழுகுடிகள். அவர்களது விளைச்சலுக்குத் தீயிட்டு, அந்தக் குடும்பத்தை வலுக்கட்டாயமாக பண்ணை அடிமை ஆக்குகிறான் ஆண்டை. தங்கலான் கதைகளுக்குள் பாட்டனுக்குப் பாட்டன் காடையன் தங்கம் எடுக்கும்…