எழுத்தாளர் அ. வெண்ணிலா-வின் (Writer A.Vanila) "சாலாம்புரி" (Salampuri) நாவல் புத்தகம் - நூல் அறிமுகம் | Tamil Book Review

அ. வெண்ணிலாவின் “சாலாம்புரி” நாவல் – நூல் அறிமுகம்

"சாலாம்புரி" நாவல்-லில் இருந்து.... கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல், சிறு பத்திரிகை என பன்முகத் தளங்களில் இயங்கிவரும் இந்நூலாசிரியர் அ. வெண்ணிலா அவர்களின் படைப்புகள், ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வந்தவாசியைப் பிறப்பிடமாகக் கொண்ட தோழர், முதுகலையில்…
Vennila in Salampuri Novel Oriented Conservation Between Vannadasan and Marabin Maindan Muthiah. Book Day is Branch of Bharathi Puthakalayam

அ. வெண்ணிலாவின் சாலாம்புரி நாவல் குறித்த கலந்துரையாடல் | வண்ணதாசன் | மரபின் மைந்தன் முத்தையா

#Salampuri #NovelReview #Vennila மாயரகசியத்தைப் புதைந்து வைத்திருக்கும் காலத்தின் யுகாந்திரங்களில் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கைப் புதைந்திருக்கிறது. மனிதர்களாலான வாழ்வு ஒருபோதும் ஒற்றைத்தன்மை கொண்டதாக இருந்ததில்லை. சிலருக்கு வெற்றியும் சாதனைகளின் உயரங்களும் கைகூடி வந்தாலும், அவை அவர்களின் தகுதியின் உயரங்களைவிட குறைவாகவே இருந்திருக்கிறது.…