கவிதை: *உலகளந்த உத்தமனே..!* – சம்புகன்

கவிதை: *உலகளந்த உத்தமனே..!* – சம்புகன்

உலகளந்த உத்தமனே! யாரோடும் பேதம் இன்றி உலகுக்குப் படியளந்த உத்தமனாம் உழவனை போர்க்கோலம் பூணச் செய்தீர்   சேற்றில் கால் வைத்து நிலத்திலே நீரிட்டு உலகுக்குச் சோறிட்ட உழவன் கண்ணில் கண்ணீர் தந்தீர்   போராடும் வேலை இன்றி உணவூட்டும் வேலை…
மொழிபெயர்ப்பு கவிதை: எழுவாய் திரௌபதி உன் ஆடையைக் காப்பாய் – தமிழில் சம்புகன்

மொழிபெயர்ப்பு கவிதை: எழுவாய் திரௌபதி உன் ஆடையைக் காப்பாய் – தமிழில் சம்புகன்

எழுவாய் திரௌபதி உன் ஆடையைக் காப்பாய்   எழுவாய் திரௌபதி உன் ஆடையைக் காப்பாய் இப்போது கோவிந்தன் வரப்போவதில்லை   மருதாணியைக் கைவிட்டு கையை உயர்த்துவாய் ஆடையை உருவாமல் காத்துக் கொள்க பகடையுடன் சகுனி அமர்ந்திருக்கிறான் இங்கே அனைவரின் உணர்வுகளும் விற்பனைக்கு.…