நூல் அறிமுகம்: பெண்வாழ்வும் தொன்மங்களின் ஆதியும் பேசும் “சந்தனத்தம்மை” – அ.கரீம்

நூல் அறிமுகம்: பெண்வாழ்வும் தொன்மங்களின் ஆதியும் பேசும் “சந்தனத்தம்மை” – அ.கரீம்

நூல்: சந்தனத்தம்மை ஆசிரியர்: எம்.எம்.தீன் வெளியீடு: சந்தியா பதிப்பகம் விலை: ₹140.00 INR* தேனி மாவட்டம் கம்பத்தில் ஒவ்வொரு ஐப்பசி மாதமும் “ஒருநாள் சாமி” விழாவாக முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. முந்தின தினம் சாமியைச் செய்துவந்து மறுநாள் முழுக்க அதனை…
நூல் அறிமுகம்: சந்தன மணத்தோடு நாவலை வாசிப்போம் – செல்வக்குமார் 

நூல் அறிமுகம்: சந்தன மணத்தோடு நாவலை வாசிப்போம் – செல்வக்குமார் 

நாச்சியாள் விரதத்தின் பொலிவோடு பெருந்தேவியாக வெளியே வருகிறாள் சந்தன மணத்தை அகிலம் முழுதும் பரப்பிய வண்ணம் என்ற காட்சியினை கண்முன் கொண்டு வந்ததை முன்னுரை எழுதிய வண்ணதாசன் சந்தன மணத்தை நுகர்ந்தவுடன் நறுமணம் பரப்பும் தன்னலக்காரன் என்று நாவலாசிரியர் எம்.எம்.தீன் அவர்களை…