Posted inBook Review
விஜயானந்தலட்சுமி எழுதிய “மழைமுகம்” சிறுகதைகள் – நூல் அறிமுகம்
"மழைமுகம்" சிறுகதைகள் - நூல் அறிமுகம் நெருக்கடியின் கோட்டோவியங்கள் - பாவண்ணன் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு கவிஞராக எழுத்துலகில் அடியெடுத்துவைத்தவர் விஜயானந்தலட்சுமி. அதைத் தொடர்ந்து இன்றைய இணையகால வாசகர்கள் எளிதாக உள்வாங்கிக்கொள்ளும் வகையில் கலித்தொகை, மலைபடுகடாம், பட்டினப்பாலை ஆகிய சங்க…



