rajesh sankarapillai kavithaigal இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதைகள்

இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதைகள்

ஏஞ்சாமி நீ..... ஏன் வெளியில நிக்கையின்னு மனசிலாச்சு. உனக்கு தீட்டுமில்லை உனக்கு பாட்டுமில்லை உனக்கு படைப்புமில்லை உனக்கு ஓட்டமுமில்லை உனக்கு நடையுமில்லை உனக்கு ஆகமுமில்லை உனக்கு மந்திரமுமில்லை உனக்கு சிறப்பு தரிசனமுமில்லை உனக்கு காணிக்கை பொட்டியுமில்லை...... எப்பவும் தொட்டுக்கலாம். ஏன்னா..... எனக்கு…
rajesh sankarapillai kavirthaikal இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதைகள்

இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதைகள்

என்னை கடந்து போகவே பல வருடங்கள் எடுத்துக் கொள்கிறேன். ஆனால் உன்னை கடந்து போக எத்தனை யுகங்கள் ஆகும் ...? சில நேரங்களில் இப்படித்தான் பல புதிர்களுக்கு விடையாகின்றேன். காலைலே..... இருந்தே மனம். 'பதக் , பதக்... என்னவோ தெரியவில்லை. வீட்டில்…