Posted inPoetry
இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதைகள்
ஏஞ்சாமி நீ..... ஏன் வெளியில நிக்கையின்னு மனசிலாச்சு. உனக்கு தீட்டுமில்லை உனக்கு பாட்டுமில்லை உனக்கு படைப்புமில்லை உனக்கு ஓட்டமுமில்லை உனக்கு நடையுமில்லை உனக்கு ஆகமுமில்லை உனக்கு மந்திரமுமில்லை உனக்கு சிறப்பு தரிசனமுமில்லை உனக்கு காணிக்கை பொட்டியுமில்லை...... எப்பவும் தொட்டுக்கலாம். ஏன்னா..... எனக்கு…

