சந்நதம் சுரேஷ் பரதன் Sannatham Suresh Barathan

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “சந்நதம்” – வே.சுகந்தி

      ஆசிரியரின் எழுத்தை முதல் முறையாக வாசிக்கிறேன். நமக்கு மிகவும் நெருக்கமான உறவுகளைப் பற்றி உரையாடுவது போலவும் அவர்களைப்பற்றி நமக்கு நாமே புதிதாக அறிந்துக் கொள்வதுப் போலவும் அழகான ஒரு கட்டமைப்பு இச்சிறுகதைகள். பொதுவாகவே பெண் மனங்களை ஊடுறுவிய…
kavithai sannatham 32- na.ve.arul கவிதைச் சந்நதம் 32 - நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 32 – நா.வே.அருள்

கவிதை – இளம்பிறையின் “கனவுப் பிரிவு” வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சு, அச்சத்திலும் பயத்திலுமே வடிவமைக்கப்பட்டுவிட்டால் வாழ்க்கை பயங்கரமாய் மாறிவிடும். இம் மென்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம் என்று மகாகவியின் வார்த்தைகள் மகா வாக்கியங்கள்! பயத்தில் விடுகிற ஒவ்வொரு மூச்சும் இறுதி…