சி. சரிதா ஜோ (Saritha Jo) எழுதி புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீட்ட "சரசுவதிக்கு என்ன ஆச்சு? (Saraswathikku Enna Achu)" புத்தகம் ஓர் அறிமுகம் - www.bookday.in

சி. சரிதா ஜோ (Saritha Jo) எழுதிய “சரசுவதிக்கு என்ன ஆச்சு? (Saraswathikku Enna Achu)” – நூலறிமுகம்

கழிவறை வசதிகள் இல்லாத பள்ளிகளில் பெண் குழந்தைகள் படும் துன்பத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு முக்கியமான புதினம் (சரசுவதிக்கு என்ன ஆச்சு? - Saraswathikku Enna Achu) இது. பள்ளிகளில் மதிப்பெண்கள் குறைந்தால் ஆசிரியர்களை கேள்வி கேட்கும் பெற்றோர்கள், தங்கள்…
சரசுவதிக்கு என்ன ஆச்சு? | Saraswathikku Enna Achu

சி. சரிதா ஜோ எழுதிய “சரசுவதிக்கு என்ன ஆச்சு?” – நூலறிமுகம்

பெரும்பாலும் பொதுவெளியில் யாரும் பேசத் தயங்கும், கூச்சப்படும் விஷயங்களை தான் மிகவும் யதார்த்தமாக 'சரசுவதிக்கு என்ன ஆச்சு?' என்ற இந்த புத்தகத்தில் ஒரு கதையாக எழுத்தாளர் சி.சரிதா ஜோ எழுதி Saritha Jo Storyteller இருக்கிறார். புத்தகத்தின் அட்டைப்படத்தையும் தலைப்பையும் பார்க்கும்போது…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - சரசுவதிக்கு என்ன ஆச்சு -விஜிரவி

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – சரசுவதிக்கு என்ன ஆச்சு -விஜிரவி

      ‘’மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற பாரதியின் கூற்று பெண்மையை உயர்த்திப் பிடித்தாலும், ஒரு பெண் உடல் ரீதியாக படும் துன்பங்களும் ஏராளம், அதில் மாதவிடாய் காலங்களில் அவள் படும் பாடுகளும் துயரங்களும் முக்கியமானவை.…