பழ.அதியமான் எழுதிய "சேரன்மாதேவி - குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்" புத்தகம் | Pazha. Adhiyamaan's Cheranmahadevi Gurukula Porattamum Dravida Iyakkathin Eluchiyum Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

பழ. அதியமானின் “சேரன்மாதேவி – குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்” – நூல் அறிமுகம்

"சேரன்மாதேவி - குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்" - நூல் அறிமுகம் பாரபட்சம் போன்றதொரு வலிதரும் அனுபவம் வேறு எதுவும் இருக்கவியலாது. உணவில், பந்தியில் மேற்கொள்ளப்படும் பாரபட்சங்கள் ஆறாத வடுக்களாக நீடிக்க வல்லவை. பாமாவின் 'கருக்கு', கே.ஏ.குணசேகரனின் 'வடு' போன்ற…
அரவிந்தனின் ”இதுதான் உங்கள் அடையாளமா?” – நூலறிமுகம்

அரவிந்தனின் ”இதுதான் உங்கள் அடையாளமா?” – நூலறிமுகம்

  தமிழ் சினிமா குறித்த 20 கட்டுரைகள் மற்றும் நுண்கலைகள் தொடர்பான மூன்று கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கூர்ந்த அவதானிப்புகளின் வழியே எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் அவசியம் பார்த்தேயாக வேண்டிய தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலை நமக்குத் தர வல்லவை. பிரம்மிப்பூட்டும் அதியற்புதமான காட்சி…
Buddha Maniyosai | புத்த மணியோசை | கன்னடச் சிறுகதைகள்

புத்த மணியோசை (கன்னடச் சிறுகதைகள்) – நூல் அறிமுகம்

  வெவ்வேறு சிறுகதையாசிரியர்களின் 10 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். அனைவரும் முற்போக்கான சிந்தனை கொண்டவர்கள் என்பதே இத்தொகுப்பின் ஒற்றையான பொதுப்பண்பு. மற்றபடி வெவ்வேறு சூழல்கள், தனித்த கதை மாந்தர்களைக் கொண்டுள்ள கதைகள் இவை. இரவுப் பயணத்தில், தனித்த சூழலில், ஆண் மட்டும்தான்…
அருந்ததி ராயின் “காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை” – நூல் அறிமுகம்

அருந்ததி ராயின் “காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை” – நூல் அறிமுகம்

தனது தனித்த அறச்சீற்றங்களுக்காகவும், துணிச்சலான செயல்பாடுகளுக்காகவும் அறிவு தளத்தில் பரவலாக அறியப்பட்ட அருந்ததி ராயின் காஷ்மீர் குறித்த, நாடாளுமன்ற தாக்குதல் குறித்த ஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இச்சிறு நூலை விரைவாக வாசித்துவிட இயலவில்லை. தேய்ந்துபோன, தட்டையான, பொது மனநிலையை, கூர்மையாக…