ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14

சென்னையில் நானும் குழந்தைகளும்.. – டாக்டர் இடங்கர் பாவலன் மின்னுகிற ஒளிச்சிறகுகளை ஆயாசமாக வானிலே விரித்து, அந்தி சாய்கின்ற கணங்களின் உற்சவ நடனத்தை ஆடிக்களித்தபடியே மலை முகடுகளின்…

Read More

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 13 – டாக்டர் இடங்கர் பாவலன்

நிரந்தரமான தீர்வுக்கான தரிசனங்கள் – டாக்டர் இடங்கர் பாவலன் எப்போதும் எனக்கான நாட்கள் வெகு சீக்கிரமாகவே இருண்டுவிடுகிறது. அதிகாலைப் புறப்பாட்டிலிருந்து, துயில் கொள்ளச் செல்கிற சாமம் வரையிலும்…

Read More

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 12 – டாக்டர் இடங்கர் பாவலன்

மரபணு மருத்துவத்தைத் தேடியலைந்த நாட்கள் மாலை வேளையில் லேசாக சாரலைத் தூறிவிட்டு ஓய்ந்திருந்தது வானம். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடியே இலைகளின் விளிம்பில் துளிர்த்திருக்கிற நீர்த்திவளைகளைப் போல ஜன்னல்…

Read More