கவிதை : தொலைந்து போகும் மனிதம் | Humanity - Tamil Poetry | Tamil Kavithaikal - BookDay Kavithaikal - https://bookday.in/

கவிதை : தொலைந்து போகும் மனிதம்

கவிதை : தொலைந்து போகும் மனிதம் குப்பைத் தொட்டிதனில் வீறிட்டழும் குழந்தையின் வயிற்றுப் பசிதனில் வலுவிழந்து வலியில் துடித்தழுகிறது மனிதம்... உதவும் கரங்கள் ஓய்ந்து போகையில் ஓடியொளிந்து கொள்கிறது மனிதம்... இலவசத்தின் பின்னணியில் தன்வசமிழக்கிறது மனிதம்... மேசைக்கு கீழே நீளும் கரங்களால்…
கவிதை: மௌனத்தின் முடிச்சுகள் – சசிகலா திருமால்

கவிதை: மௌனத்தின் முடிச்சுகள் – சசிகலா திருமால்

...     தனிமையின் பெருவெளியில் எங்கோ ஓடி ஒளியும் மெல்லிய ஓசையென ஏகாந்தங்களைச் சுமந்துத் திரிகின்றன நின் மௌனங்கள்... நதியொன்றின் அடியாழத்தில் பேசாமடந்தையென யுகாந்திரங்களாய்ப் புதைந்து கிடக்கும் புராதனச் சிற்பங்களென நின் மௌனங்கள்... எனக்குள் நின் நிகழ்வையும் உனக்குள் என்…
கவிதை: *விவசாயிகள்… * – சசிகலா திருமால்

கவிதை: *விவசாயிகள்… * – சசிகலா திருமால்

விவசாயிகள்...  வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வள்ளலாராகவே வாழ்கிறான் விவசாயி... ஆறுகளெல்லாம் ஆறுதல் சொல்லக்கூட இயலாமல் வறண்டு கிடக்கிறது... உழவே கதி என்றவனுக்கோ உரிமைகளின் களவே நீதியாகிறதிங்கே... விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்காதென்றனர் அன்று ... இன்றோ.. விதைகள் உறங்கியதால் விவசாயியும்…