Posted inPoetry
ச.சத்தியபானு கவிதைகள்
ச.சத்தியபானு கவிதைகள் ********************************* 1. தண்டவாளச் சங்கீதம் நீண்டு கொண்டே போகிறது இருப்புப் பாதை... வாழ்க்கையின் ஓயாத தேடல்களைப் போல! ஜன்னல் ஓரத்து இருக்கையில் சிறை பிடிக்கப்பட்டக் காற்று, முகத்தில் அறைந்து சொல்கிறது... "கடந்து போவதே அழகு" என்று! பின்நோக்கி ஓடும்…

