ச.சத்தியபானு எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

ச.சத்தியபானு கவிதைகள்

ச.சத்தியபானு கவிதைகள் ********************************* 1. தண்டவாளச் சங்கீதம் நீண்டு கொண்டே போகிறது இருப்புப் பாதை... வாழ்க்கையின் ஓயாத தேடல்களைப் போல! ஜன்னல் ஓரத்து இருக்கையில் சிறை பிடிக்கப்பட்டக் காற்று, முகத்தில் அறைந்து சொல்கிறது... "கடந்து போவதே அழகு" என்று! பின்நோக்கி ஓடும்…
நா.முத்துக்குமார் எழுதிய "குழந்தைகள் நிறைந்த வீடு" ஹைக்கூக் கவிதைகளின் தொகுப்பு புத்தகம் | Na.Muthukumar's Kuzhanthaigal Niraintha Veedu (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

நா.முத்துக்குமார் எழுதிய “குழந்தைகள் நிறைந்த வீடு” ஹைக்கூக் கவிதைகளின் தொகுப்பு – நூல் அறிமுகம்

குழந்தைகள் நிறைந்த வீடு முன்னுரை: குழந்தைகளின் உலகம் ஒரு மாயக்கண்ணாடி போன்றது. அதில் பெரியவர்கள் தங்களைத் தொலைத்துவிட்டுத் தேடுகிறார்கள். கவிஞர் நா. முத்துக்குமார் தனது "குழந்தைகள் நிறைந்த வீடு" நூலில், ஒரு தந்தைக்கும் மகனுக்கும் (ஆதவன்) இடையிலான உறவைப் பின்னணியாகக் கொண்டு,…