Tag: School bag
கார்காலம் கவிதை – ஏ. ஆகாஷ்
Admin -
விளையாடிக்
கொண்டிருந்தேன்
வெளியில் மழை வீட்டுக்கு
வந்தேன்
வீட்டுக்குள்ளும் மழை... பலர் சூடாய்
சமைத்து
சாப்பிட்டுக் கொண்டு
இரசிக்கிறார்கள் மழையை
பால்கனியில் நின்று நாங்களோ
பாலுமில்லாமல்
கனியுமில்லாமல்
சுருன்டு கிடக்கிறோம்
பசியில்.. என் நண்பர்கள்
பேப்பரைக் கிழித்து
கப்பல் விட்டார்கள் நானோ
வீட்டுக்குள் தேங்கிய
நீரில்
தேடிக்கொண்டிருந்தேன்
புத்தகப் பையை... பலர்
சுவற்றில் சாய்ந்து
அமருவார்கள் நாங்களோ
சுவர்
சாய்ந்து விடுமோ
என்ற
அச்சத்திலே
அமருகிறோம்... இரவில்
தூங்குமெங்களை
தட்டி எழுப்புகிறது
நள்ளிரவு மழை.. விடிந்தது வானம்
விடியவில்லை
எங்கள் வாழ்வு கொட்டித் தீர்த்த
மழையை
இராவெல்லாம்
திட்டித் தீர்த்தாள்
அம்மா... காலையில்
சொல்லிக்கொண்டு
போகிறார் ஒருவர்
இரவு நல்ல
மழையென்று... தேங்கிய நீரை
வெளியேற்றிக்
கொண்டிருந்த
அம்மாவைத்...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்
24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...
Book Review
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி
நடந்தே அழியணும் வழி
கொடுத்தே தீரனும் கடன்
செய்தே அழியணும் வேலை
அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்
ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...
Poetry
கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி
பிடல் - நீங்கள்
பிறந்து ஆண்டுகள்
பல ஆயின ஆனாலும்
நீங்கள் இன்றைக்கும்
இடதுசாரி இளைஞன்
நீங்கள். காலம் யாருக்காவும்
காத்திருக்காது...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கொத்தாளி – சு.பொ.அகத்தியலிங்கம்
கொடியன்குளம் கங்குகளிலிருந்து..
கொடியன்குளம் இடிபாடுகளுக்கிடையே சாம்பல் பூத்துக் கிடந்த கங்கொன்றை தேடி எடுத்து...