ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – முதல் ஆசிரியர் – தி. தாஜ்தீன்

“முதல் ஆசிரியர்”உலக புகழ்பெற்ற நாவல்.ஒரு சிறுமியின் வாழ்க்கையை வளப்படுத்திய அவளுடைய முதல் ஆசிரியரைப்பற்றியும், அந்த ஆசிரியர் முறையாகக் கல்வி பயிலவில்லையென்றாலும் அவருக்குத் தெரிந்த அளவுக்குத் தெரிந்த வழியில்,…

Read More

நூல் அறிமுகம்: போயிட்டு வாங்க சார் (Goodbye Mr Chips) – தி. தாஜ்தீன்

Goodbye,Mr.Chips_1933இல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கதை 1934-இல் நூலாக வெளிவந்தது. நூலின் ஆசிரியர் ஜேம்ஸ் ஹில்டன்,இந்நாவல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது.இக்கதையின்…

Read More

நூல் அறிமுகம்: ஓங்கூட்டு டூணா -விஜய் ராஜ். அ

ஓங்கூட்டு டூணா ஆசிரியர்.தேனி சுந்தர் பாரதி புத்தகாலயம் பக்கங்கள் 88 தோழர் தேனி சுந்தர் அவர்களுக்கு பேரன்புடன் வாழ்த்துக்களும் நன்றிகளும். இதுபோல் ஒரு நூல் வெளிவர காரணமாய்…

Read More

பாங்கைத் தமிழன் கவிதை

ஓர் அரசுப் பள்ளியின் கலை விழா! 🌹💥🌹💥🌹💥🌹💥🌹💥🌹 கலகலப்பாகிவிடும் ஒரு மாதத்திற்கு முன்பே! பொறுப்பாசானிடம் பெயர்களைப் பதிந்து என்னப் போட்டியென ஊர்ஜிதப் படுத்திய அந்த நிமிடத்திலிருந்து…. மாணவரென்ற…

Read More

மயிர்தான் பிரச்சினையா? : நூல் அறிமுகம் – இரா.சண்முகசாமி

Book day Puthagam Pesuthu ‘மயிர்தான் பிரச்சினையா?’ (கல்விசார் கட்டுரைகள்) மாதொருபாகன் புத்தகம் உள்ளிட்ட ஆகச்சிறந்த படைப்புகளை வழங்கிய பேராசிரியர் பெருமாள்முருகன் (Perumalmurugan) அவர்களின் 2022 டிசம்பரில்…

Read More

வகுப்பறைகள் எங்கும் வசந்தம் வீச வேண்டுமா? – நா.மணி

கோடை தொடங்கிவிட்டது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, பள்ளித் திறப்பு ஒருவேளை ஓரிரு வாரங்கள் தள்ளிப் போனால், மொத்தக் கோடை விடுமுறை நாட்களைக் காட்டிலும் குழந்தைகள் குதூகலம் அடைவார்கள்.…

Read More

விழியனின் “குறுங்…“ அனுபவ பகிர்வு – மு.ஜெயராஜ்

நான் ஆசிரியராக இருந்தபோதிலும் சரி தற்போது தலைமையாசிரியராக இருக்கும் போதும் சரி கடந்த இருபது வருடங்களாக நான் பழகிக் கொண்டிருப்பது வளரிளம் பருவ மாணவர்களோடு தான். எட்டாம்…

Read More

“இன்னொரு தோள்” கவிதை – ஐ.தர்மசிங்

தாயின் அரவணைப்பு தவறிய தொட்டில் பருவம் பள்ளிப் பருவத்தில் அறிமுகமான இளைய பசி வறுமையால் விட்டு விலகிய இனிய கல்வி மூளைச்சலவையால் இளமையைத் தின்னும் தீவிரவாதம் பெண்குழந்தை…

Read More

நூல் அறிமுகம்: வனிதாமணி அருள்வேல் ’கதைசொல்லியின் பயணம்’ – இ.பா.சிந்தன்

வனி அத்தை எழுதிய ‘கதைசொல்லியின் பயணம்’ நூலை வாசித்தேன். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் ஏராளமான பள்ளிகளுக்குப் பயணித்து ஆயிரக்கணக்கான குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் ஆடி, பாடி,…

Read More