ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ராக்கெட் – MJ. பிரபாகர்

“விண்வெளிப் பயணம் போகலாம் வாங்க” ஆம் இந்த நூலை படிப்பவர்கள் நிச்சயம் விண்வெளி பயணம் செல்வதற்கான ஆர்வம் ஏற்படும். “ராக்கெட்” என்னும் சொல் இத்தாலிய மொழியின் ராக்கெட்டோ…

Read More

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – அப்பா சிறுவனாக இருந்த போது – மொ. பாண்டியராஜன்

அப்பா சிறுவனாக இருந்த போது, (When daddy was little boy) இந்த நூல் சோவியத் எழுத்தாளர் அலெக்சாந்தர் ரஸ்கின் எழுதிய நூல். இதனைத் தமிழில் மொழி…

Read More

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஒளியின் சுருக்கமான வரலாறு – பேரா. P. கலீல் அஹமது –

ஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக் காணும் போது மட்டும் ஏன் மற்றவர்களை அழைத்துக் காண்பிக்கிறோம் என்ற கேள்விக்கணையோடு தொடங்கி, வானவில்லுக்காக…

Read More

நூல் அறிமுகம்: உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி – முனைவர் சு.பலராமன்

உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி என்னும் தலைப்பில் சூழலியலாளர் ஆதி வள்ளியப்பன் எழுதிய சிறார் நூல். இந்நூலை, புக் பார் சில்ரன் மற்றும் ஓங்கில்…

Read More

அத்தியாயம் 27: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி

சிட்டிசன்ஸ் ‘சிட்டிசன்ஸ்’ (Citizens) என்ற ஆங்கிலப் பலர்பால் பெயர்ச்சொல்லை ‘குடிமக்கள்’ எனத் தமிழில் மொழிபெயர்க்க முடிகிறது. ஆனால் ‘சிட்டிசன்’ (Citizen) என்ற ஒருமைப் பெயர்ச்சொல்லை பாலின பேதமின்றி…

Read More

அத்தியாயம் 26: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி

குடிமக்களாகப் பெண்களின் போராட்டம் இந்தியப் பெண்கள் குடும்ப அமைப்பிலும், இந்திய சமூகத்திலும் அடிமைகளாக, இரண்டாந்தரக் குடிமக்களாக காலங்காலமாக நடத்தப்பட்டு வருகிறார்கள். பிற்போக்கு வழக்கங்களில் மூழ்கடிக்கப்பட்டிருந்த இந்தியப் பெண்கள்…

Read More

அத்தியாயம் 25: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

மண்ணாய்ப் போன மரபும், பெண்களும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளை உறுதிசெய்வதும், அவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கும், முன்னேற்றத்திற்கும் அவசியமானவற்றை உறுதிசெய்வதும் அரசின் கடமை. மக்கள் தொகையில் சரிபாதி…

Read More

கவிதை: மலடு – இறைமொழி

பசுமை புரட்சி- மண்ணை மலடாக்கினோம் வெண்மைப் புரட்சி- மாட்டை மலடாக்கினோம்! உணவு சுழற்சி – மனித சிந்தனையில் வறட்சி பூச்சிக்கொல்லியில் – மாண்டது மெல்ல மனித இனமும்!…

Read More

அத்தியாயம் 23: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத வன்முறை ‘நம்முடைய பிரபஞ்சம் எப்படி தோன்றியது? பிரபஞ்சம் தோன்றியபோது வெளிப்பட்ட துகள்கள் எத்தகையது?’ பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய அறிவியல் ஆராய்ச்சிகளில் இன்றைக்கு மனிதகுலம்…

Read More