2021 SRM University Tamil Awards (எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் விருதுகள்) Announced. Book Day is Branch of Bharathi Puthakalayam.

2021 ஆம் ஆண்டுக்கான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் இலக்கிய விருதுகள் அறிவிப்பு



2012 முதல் ஆண்டு முதல் ஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளை தந்த படைப்பாளிக்கு 12 வகையான விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறார்கள். இந்த விருதுகள் மொத்தம் ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு கொண்டவை. இந்த ஆண்டுக்கான விருதுகளை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தேர்வு செய்தது.

2021 SRM University Tamil Awards (எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் விருதுகள்) Announced. Book Day is Branch of Bharathi Puthakalayam.
நன்றி: hindutamil.in

விருதுக்கு தேர்வானோர் விவரம்:

இந்த ஆண்டிற்கான எஸ்.ஆர்.எம் தமிழ்ப் பேராயம் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது – அ.வெண்ணிலா (கங்காபுரம்), இரா.முத்து நாகு (சுளூந்தீ) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

பாரதியார் கவிதை விருது – கடவூர் மணிமாறன் (குறிஞ்சிப் பூக்கள்), அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது – வெற்றிச்செல்வன் (மழலையர் மணிப் பாடல்கள்), ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது – டாக்டர் பழனி (நாலடியார்).

அப்துல் கலாம் தொழில்நுட்ப விருது – வி. டில்லிபாபு (எந்திரத் தும்பிகள்: ஹெலிகாப்டர் ஓர் அறிமுகம்), முத்துதாண்டவர் தமிழிசை விருது – டி. கே. எஸ். கலைவாணன் (நாடகமும், தமிழிசையும்), பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது – சி.மகேந்திரன் (அறிவு பற்றிய தமிழரின் அறிவு), முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது – சி.மகேஸ்வரன் (இனக்குழு வரைவியல்), சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது – மா.பூங்குன்றன் (தென்மொழி).

தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது – மணிமேகலை மன்றம், ராஜபாளையம், அருணாசலக் கவிராயர் விருது – திருபுவனம் ஜி.ஆத்மநாதன் தமிழ் இசைக் குழு, பாரிவேந்தர் பைந்தமிழ் விருது – பா.வளன் அரசு (மூத்த தமிழறிஞர்).

விருது வழங்கும் விழா சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் எனவும், விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

O2 Booths in India (Breathing Technologies of DRDO Scientists) Article by Scientist V. Dillibabu. Book Day is Branch Of Bharathi Puthakalayam.

இந்தியாவின் O2 சாவடிகள் (டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகளின் சுவாசத் தொழில்நுட்பங்கள்)

- ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு உலகின் 213 நாடுகளில் மக்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா இரண்டாம் அலையில் உலகின் இரண்டாவது அதிகம் பாதிப்புக்குள்ளான நாடாக இந்தியா நோயின் கடுமையைச் சந்தித்து வருகிறது. தேசத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் சொற்களில் ஒன்று ஆக்சிஜன். உலக…
நூல் அறிமுகம்: ராணுவ விஞ்ஞானி. வி. டில்லிபாபுவின் *போர்முனை முதல் தெருமுனை வரை!* – டாக்டர். மெ. ஞானசேகர்

நூல் அறிமுகம்: ராணுவ விஞ்ஞானி. வி. டில்லிபாபுவின் *போர்முனை முதல் தெருமுனை வரை!* – டாக்டர். மெ. ஞானசேகர்

நூல் : போர்முனை முதல் தெருமுனை வரை ஆசிரியர் : ராணுவ விஞ்ஞானி. வி. டில்லிபாபு வெளியீடு : தி இந்து – தமிழ் திசை விலை : ரூ. 180- ராணுவ விஞ்ஞானி வி.டில்லி பாபு அவர்களின் நேர்த்தியான மற்றொரு…
நூல் அறிமுகம்: மயில்சாமி அண்ணாதுரை-வி.டில்லிபாபு எழுதிய ‘விண்ணும் மண்ணும்’ – டாக்டர். மெ. ஞானசேகர்

நூல் அறிமுகம்: மயில்சாமி அண்ணாதுரை-வி.டில்லிபாபு எழுதிய ‘விண்ணும் மண்ணும்’ – டாக்டர். மெ. ஞானசேகர்

சந்திராயன் மற்றும் மங்கள்யான் புகழ் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் இராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபு இருவரும் இணைந்து எழுதியுள்ள நூல் ‘விண்ணும் மண்ணும்.’ ‘விண்ணும்’ என்கின்ற முதல் பகுதியில், இந்தியாவின் நிலவுப் பயணங்கள்’ என்னும் முதல்கட்டுரையில் சந்திராயன்-1 வெற்றிகரமாகச் செயல்பட்டதை…
ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபுவின் ‘ஏவுகணையும் கொசுக்கடியும்’ – நெல்லை சு.முத்து

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபுவின் ‘ஏவுகணையும் கொசுக்கடியும்’ – நெல்லை சு.முத்து

கொசுக்கடியால் அவதிப்படும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் ஏவுகணை ஆராய்ச்சியால் என்ன பயன்? இந்தக் கேள்விக்கான பதிலோடு வந்திருக்கிறது ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபுவின் ‘ஏவுகணையும் கொசுக்கடியும்’. பதிலை பின்பு பார்ப்போம். தேஜஸ் போர்விமான உருவாக்கம், விமான சோதனை நுட்பங்கள், கூடங்குளம் போராட்ட கருத்து வாதப்…
பல நேரங்களில் சில மனிதர்கள்-ரவிசுப்பிரமணியனின் ‘ஆளுமைகள் தருணங்கள்’ குறித்து – ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

பல நேரங்களில் சில மனிதர்கள்-ரவிசுப்பிரமணியனின் ‘ஆளுமைகள் தருணங்கள்’ குறித்து – ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

நண்பர், கவிஞர் ரவிசுப்பிரமணியன் அவர்களின் 'ஆளுமைகள் தருணங்கள்' நூலைப்படித்தேன். அவர் இந்தியாடுடேவில் எழுதிய விமர்சனக் கட்டுரைகளில் சிலவற்றை பலஆண்டுகளுக்கு முன்பு படித்ததைத் தவிர, இதுதான் நான் படிக்க நேர்ந்த அவருடைய முதல்நூல். 'வாழும் காலத்தில் அங்கீகரிக்கப்படாததினால் ஏற்படும் சோகம் போல வேறு…
ஹெலிகாப்டர் பற்றி சுவாரசியத் தமிழில்…ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு | மதிப்புரை: மு.முத்துவேலு

ஹெலிகாப்டர் பற்றி சுவாரசியத் தமிழில்…ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு | மதிப்புரை: மு.முத்துவேலு

இயற்கை இறக்கைகளைக் கொண்டு பறக்கும் தும்பிகளைப் போல எந்திர இறக்கைகளைக் கொண்டு பறக்கும் ஹெலிகாப்டரை எந்திரத் தும்பிகள் என்று பெயரிட்டு இருப்பதே ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு அறிவியல் அறிஞர் மட்டுமல்ல படைப்புத் திறன் மிக்க பன்முக ஆளுமை கொண்டவர் என்பதை நமக்கு…
நூல் அறிமுகம்: பாதியில் படிப்பை விட்டவர்கள் ஜெயிப்பது எப்படி? – ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

நூல் அறிமுகம்: பாதியில் படிப்பை விட்டவர்கள் ஜெயிப்பது எப்படி? – ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

எல்லார்க்கும் சமமாகக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பது மிகச் சரியான அணுகுமுறை. ஆனால் எல்லோர்க்கும் ஒரே மாதிரியான கல்வி என்பது சரியா? என்ற ஆணித்தரமான கேள்வியை முன்வைக்கிறது ம.சுசித்ரா எழுதிய ‘பன்முக அறிவுத்திறன்கள்: ஓர் அறிமுகம்’ என்ற புத்தகம். ஒவ்வொரு மனிதரையும்…
பேரழிவு மீட்பு: தேவை மக்கள் தொழில்நுட்பங்களுக்கான அறிவியல் ஆராய்ச்சி – ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

பேரழிவு மீட்பு: தேவை மக்கள் தொழில்நுட்பங்களுக்கான அறிவியல் ஆராய்ச்சி – ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

2019 அக்டோபரில் ஒரு மூன்று வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக் குழியில் சிக்கி உயிரிழந்த போது, செயற்கைக்கோள் செய்யும் தேசம் ஏன் ஆழ்துளை மீட்புக்கருவி செய்து மீட்கவில்லை என்ற கேள்வி பொது புத்தியில் இருந்தது. அதற்கு அடுத்த மாதம், சென்னையில் ஒரு…